இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

சீனா கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது

சீனா கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது

இலங்கை கம்பந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருந்த,சீனாவின் ஆய்வு கப்பல் இன்று அங்கிருந்து விலை செல்கிறது.

இந்தியா ,அமெரிக்காவின் கடும் கண்டனத்திற்கு மத்தியில் ,இலங்கையில் தரித்து நின்ற சீனா ஆய்வு கப்பல் அங்கிருந்து விலகி சென்றுள்ளது .

இந்த சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை , வருகை தொடர்பில் இலங்கை மீது இந்த கடும் சீற்றத்தில் உறைந்துள்ளது .

சீனா இலங்கையில் தான் நினைத்ததை ,சாதித்துள்ளதை மேற்படி கப்பல் வருகை அம்பல படுத்தியுள்ளது.

    இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்

    இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்

    சீனா ஆய்வு கப்பல் இலங்கை துறைமுகத்தில் தரித்துள்ளது.

    சீனாவின் இந்த கப்பல் வருகையை அடுத்து ,தமிழகத்தின் கடல் கரையோரங்கள் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.

    ஆறு போர் கப்பல்கள், மற்றும் உலங்குவானூர்திகள் , விமானங்கள் என்பன ரோந்து கண்காணிப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளன.

    சீனாவின் இந்த ஆய்வு கப்பல் ,இலங்கை வந்தடைந்துள்ளது .அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .

      இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்

      இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்

      இலங்கை கம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆய்வு கப்பல் வந்தடைந்துள்ளது .

      இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது .

      இலங்கை இந்தியாவுக்கு இடையில் இந்த சீன கப்பல், விடயம் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

      இலங்கை கடலில் தரித்து நிற்கும் ,இந்த சீனா கப்பல் ,இலங்கை மற்றும் இந்தியாவின் கடல் பகுதிகளை ஆய்வு செய்யும் .

      சீனாவின் இந்த கப்பல் உளவு வேளைகளில் ஈடுபடுவது என தெரிக்க பட்டுள்ள நிலையிலே, சர்ச்சையில் சீனாவின் கப்பல் சிக்கியுள்ளது.

        சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை
        Posted in இலங்கை செய்திகள்

        சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை

        சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை

        சீனாவின் ஆய்வு கப்பல் ஒன்று இந்கு கடல் பரப்பிற்குள் வருவதற்கு ன் அனுமதி கோரியது .இந்த அனுமதியை இலங்கை மேலிடம் இதுவரை வழங்கவில்லை என கடல்படை தெரிவித்துள்ளது.

        இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணிகளில் ஈடுபட சீன அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சீனாவின் இந்த ஆய்வு கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு இந்தியா தடை விதிக்கும்படி கோரியது .

        இந்த நிலையில் குறித்த சீனா கப்பல் இலங்கை உள்ளே நுழைவதற்கு தொடர்ந்து அனுமதி வழங்காது இலங்கை உள்ளது .

        இதனால இலங்கை சீனாவுக்கு இடையில் முறுகல் அதிகமாகியுள்ளது.