சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை
சீனாவின் ஆய்வு கப்பல் ஒன்று இந்கு கடல் பரப்பிற்குள் வருவதற்கு ன் அனுமதி கோரியது .இந்த அனுமதியை இலங்கை மேலிடம் இதுவரை வழங்கவில்லை என கடல்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணிகளில் ஈடுபட சீன அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சீனாவின் இந்த ஆய்வு கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு இந்தியா தடை விதிக்கும்படி கோரியது .
இந்த நிலையில் குறித்த சீனா கப்பல் இலங்கை உள்ளே நுழைவதற்கு தொடர்ந்து அனுமதி வழங்காது இலங்கை உள்ளது .
இதனால இலங்கை சீனாவுக்கு இடையில் முறுகல் அதிகமாகியுள்ளது.