இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
இலங்கை கம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆய்வு கப்பல் வந்தடைந்துள்ளது .
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது .
இலங்கை இந்தியாவுக்கு இடையில் இந்த சீன கப்பல், விடயம் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை கடலில் தரித்து நிற்கும் ,இந்த சீனா கப்பல் ,இலங்கை மற்றும் இந்தியாவின் கடல் பகுதிகளை ஆய்வு செய்யும் .
சீனாவின் இந்த கப்பல் உளவு வேளைகளில் ஈடுபடுவது என தெரிக்க பட்டுள்ள நிலையிலே, சர்ச்சையில் சீனாவின் கப்பல் சிக்கியுள்ளது.