படகில் தாயகம் திரும்பிய நால்வர் பொலிஸில் சரண்
Posted in இலங்கை செய்திகள்

படகில் தாயகம் திரும்பிய நால்வர் பொலிஸில் சரண்

படகில் தாயகம் திரும்பிய நால்வர் பொலிஸில் சரண்

படகில் தாயகம் திரும்பிய நால்வர் பொலிஸில் சரண் ,இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளடங்களாக நான்கு பேர் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று

தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.

இலங்கையில் தற்போது போர் முடிவுற்று இயல்பு வாழ்வு திரும்புவதான செய்தியின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (14) இரவு தமிழ் நாட்டில்

மன்னார் பேசாலை கடற்பரப்பை

இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வந்தவர்களை கடற்படையினர் அல்லது பொலிஸார் கண்டு கொள்ளாத போதும் தாமாக அவர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விவரத்தைத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நால்வரையும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக போரை தொடுத்த வண்ணம் உள்ளது ,57 ழாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் ரசியா இராணுவம் அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது

இவ்வேளைஉக்கிரேனில் முக்கிய நகராகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்கி வரும் மரியபோல் பகுதியில் 1400 க்கு மேற்பட்ட உக்கிரேனிய இராணுவத்தினர் எதிரி இராணுவமான ரசியாவிடம் சரண் அடைந்துள்ளனர்

எதிரி படைகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு தம்மிடம் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய இராணுவம் தெரிவித்துள்ளது

இந்த சரணடைதலின் பொழுது எதிரிகள் பயன் படுத்திய கனரக டாங்கிகள் மற்றும் கவச வண்டிகளில் ,அதே எதிரிகளின் சீருடை அணிந்தவாறு ரஷியா இராணுவம்

முன்னேறிய வண்ணம் அந்த பகுதிகளில் உருமறைப்பு செய்தவாறு உலாவிய வண்ணம் வருகிறது

உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் அதே இராணுவத்தின் கவச வண்டிகள் அடங்கிகளில் வளம் வரும் ரசியாவினது இந்த சம்பவம் உக்கிரேன் இராணுவத்தின் உளவியல் உரனில் போராடும் செயல்திறனை செயல் இழக்க வைத்துள்ளது

கைது செய்யப் பட்ட எதிரி படைகள் உலக கைதிகள் பாதுகாப்பு சட்டதின் கீழ் ரசிய இராணுவதினால் நடத்துமா என்பதே இன்றுள்ள கேள்வியாக உள்ளது .

அடி பணிய மறுக்கும் உக்கிரன் இராணுவம் என பறை சாற்றி வந்த உக்கிரேனிய அரச படைகளிற்கும் அதன் தளபதிகளுக்கும்

ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

இவ்விதம் பெரும் தொகையில் தஞ்சம் புகுந்துள்ள எதிர் தரப்பின் இராணுவ காவலர்கள் தஞ்சம் உலக ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உக்கிரேன் இராணுவத்தின் சரணாகதி நடவடிக்கையும்

இதனால் அந்த இராணுவத்திற்குள் எழப் போகும் உலவியில் கலக்கமும் தொடர்ந்து ரசிய படைகளுடன் போரிடும் தாக்கு திறனை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது

போல் உளவியல் தளத்தில் பாதிப்பை எந்த படைகள் ஏற்படுத்துகிறோதோ அவர்களே அந்த போரில் வெற்றி பெறுவார்கள் ,

இதற்க்காக இராணுவம் மற்றும் அரச இயந்திரம் ஊடகங்களை பயன் படுத்தி வெற்றி பரப்புரைகளை ஆற்றி வரும்

இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற போரில் சிங்ளக தரப்பு நடத்திய ஊடக ஆதார பரப்புரை ஒன்றை எடுத்து கூறலாம்

அதுபோலவே ரசியாவிடம் சரண் அடைந்த உக்கிரேன் இராணுவத்தை வைத்து ரசியா படைகள் பரப்புரை புரிந்து வருகின்றனர் ,

இந்த செயல் பாடு ரசியா எதிர் பார்க்கும் உளவியல் வெற்றியை ஈட்டி தருமா என்பதே காலத்தின் முன் விரிந்து கிடக்கும் களமுனை சாட்சிகளாக மாற்றம் பெற்றுள்ளன

  • வணனி மைந்தன் –
    Posted in உலக செய்திகள்

    சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video

    சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video

    சிரியா இராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் ,வாகனங்களுடன் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் அடைந்துள்ளனர்

    இவர்களது இந்த திடீர் சரணடைதல் ஏன் என்ற கேள்வி எழுகிறது .
    ரசியா

    படைகள் மோதலை தோற்றுவிக்க இருந்த நிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றுள்ளது

    ஏனைய போராளிகளையும் இவர்கள போன்று சரண் அடையும் படி சிரியா

    படைகள் துண்டு பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் எல்லைகளில் அறிவித்தல் விடுத்து வருகின்றனர் .

    இது ஏனைய போராளிகளை உளவியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி ,வஞ்சகமாக அழைத்து கொலை செய்யும் தந்திரம்

    கொண்டவை ,இலங்கை அரசு படைகள் புலிகளுக்கு செய்தவை போன்ற செயல்பாடாகும் . இந்த வலை விரிப்புக்குள் இவர்கள் சிக்குவார்களா என்பதே இன்றைய கேள்வி .

    சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா
    சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா