கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்

கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்

கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம் ,கிளிநொச்சியில் ஆடை தொழில் சாலை ஒன்றில் கருசிதைவு எச்சங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

குறித்த ஆடை தொழில்சாலையில் இந்த கரு சிதைவு எச்சங்கள் எவ்வாறு கண்டு பிஇடிக்க பட்டன என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .

மேலும் சம்பவ இ டத்திற்கு விரைந்த நீதவான் நீதிபதி அவர்கள் ,சம்பவத்தை பார்வையிட்டு சென்றுள்ளார் .

மேற்படி கருச்சிதைவு எந்த பெண்ணுக்கு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

கருச்சிதைவுக்கு உள்ளன பெண்

இவ்வாறு கருச்சிதைவுக்கு உள்ளன பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

இலங்கையில் சிங்கள அரச ஆட்சியிடம் தமிழர் தாயக பகுதி வசப்பட்ட பின்னர். இவ்வாறான சமூக விரத செயல்பாடுகள் அத்துமீறி செல்கிறது .

நிறுவனகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டி ,மற்றும் ஏழைகளின் பலவீனத்தை பயன்படுத்தி, இவ்விதமான தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மக்கள் மத்தியில் போதைவஸ்து கலாச்சாரத்தை பரப்பி அதன் ஊடாக , இவ்வாறான நாசகார திட்டங்கள் அரங்கேற்ற பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – சமாச்சாரம் வேறு பாலஸ்தீனம் காச மேற்கு கரை பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த

இஸ்ரேலிய உளவு விமானம்


இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்றரை ,.இஸ்ரேலிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின

இந்த விமானம் மீதான தாக்குதல் தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும் ,அவ்விதம்

வீழ்த்த பட்ட விமானம்

வீழ்த்த பட்ட விமானம் தமது உளவு விமானம் என மூக்குடை பட்டு இஸ்ரேல் தெரிவித்துள்ளது

ஆனால் சம்பவம் வேறு என்னமோ நடந்துள்ளதாகவே பார்க்க படுகிறது ,


இஸ்ரேல் முந்தி கொண்டு இவ்விதம் அறிவிக்க கரணம் என்ன என்பதே கேள்வியாக உள்ளது