Tag: கொரனோ
இனவாத சிங்களவர்க்ள வாழும் கழுத்துறையில் அதிக கொரனோ நோயாளிகள்
இனவாத சிங்களவர்க்ள வாழும் கழுத்துறையில் அதிக கொரனோ நோயாளிகள்
இனவாத சிங்களவர்க்ள வாழும் கழுத்துறையில் அதிக கொரனோ நோயாளிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர் , நேற்று மட்டும் சுமார்
2,361 கொரனோ நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்
இதனால் அந்த பகுதி தனிமை படுத்த பட்டு போலீசார் இராணுவத்தினர் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்
மரணத்திற்கான காரணத்தைக்கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ்
வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
சில மரணங்கள் தொடர்பான விடயங்கள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்ததன. அவற்றை நிறைவு செய்வதில் சில காலம் செல்வது வழமை. இவ்வாறான நிலைக்கு மத்தியலேயே இந்த
அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் அறிக்கையிடப்படாத மரணங்கள் தொடர்பாக அறிக்கைகளை
முடிந்தவரையில் நேற்றைய தினம் முழுமைப்படுத்த முயற்சித்தோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக நாளந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென
அதிகரித்ததிற்கான காரணத்தை தெளிபடுத்திய போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 72 மணித்தியாள காலப்பகுதிக்குள் அல்லது 96 மணித்தியாளங்களில்
மரணித்தோரின் அறிக்கைகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் கூறினார்
இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ
இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ
இலங்கையில் இன்று ஒரே நாளில் நூற்றி ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இலங்கையில்
பலியானவர்களில் இன்றே அதிக அளவான மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது
இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 2114 ஆக இடம்பிடித்துள்ளது
இன்று மட்டும் 2,715 பேர் கொரனோவால் பாதிப்பு
இன்று மட்டும் 2,715 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் இன்று மட்டும் சுமார் 2,715 பேர் கொரனோ தொற்று நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
பல நாடுகளில் இருந்து கொரனோ தடுப்பு மருந்துகள் இயக்குமதி செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
ஒரேநாளில் 2,646 பேருக்கு கொரனோ – இதுவரை 207,979 பாதிப்பு
ஒரேநாளில் 2,646 பேருக்கு கொரனோ – இதுவரை 207,979 பாதிப்பு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,646 பேர் கொரனோ தொற்றால் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இதுவரை சுமார் 207,979 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தனிமை படுத்தல் சட்டங்கள் மற்றும் பயண தடைகள் விதிக்க பட்ட பொழுதும் நோயின் தாக்குதல் வேகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில்; கொரனோ தாக்குதல் – 1,742 பேர் மரணம்
இலங்கையில்; கொரனோ தாக்குதல் – 1,742 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 1,742 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து நோயானது வேகமாக பரவி வருவதால் ஆளும் அரசு அதனை கட்டு படுத்த திணறி
வருகின்றமை குறிப்பிட தக்கது
ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –
ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –
இலங்கை தலவாக்கலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ தாக்குதலில் நாள் தோறும் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது
நோயினை கட்டுப்படுத்த முடியாது அரசு திணறி வருவதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
கொரனோ தாக்குதல்-ஒரே நாளில் 39 பேர் மரணம்
கொரனோ தாக்குதல்-ஒரே நாளில் 39 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் முப்பத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
நாள் தோறும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் ,அரசு அதனை மறைத்து வருவதாக குற்ற சுமத்த பட்டு வருகிறது குறிப்பிட தக்கது
கொழும்பில் அதிக கொரனோ நோயாளிகள்
இலங்கையில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை 608 ஆகும்.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திலிருந்து 547 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 447 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 143 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 136 பேரும், கண்டி
மாவட்டத்திலிருந்து 108 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 99 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 82 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 76 பேரும், இரத்தினபுரி
மாவட்டத்திலிருந்து 78 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 57 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 56 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 50 பேரும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 46 பேரும் நேற்றையதினம் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், பதுளை மாவட்டத்திலிருந்து 43 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 40 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 42 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 39 பேரும், முல்லைத்தீவு
மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தலா 31 பேர் வீதமும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 29 பேரும், நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.
அத்துடன், வவுனியா மாவட்டத்திலிருந்து 22 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 17 பேரும், மாத்தளை மாவட்டத்திலிருந்து 14 பேரும், மன்னார் மாவட்டத்திலிருந்து 8 பேரும் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 10 பேரும் நேற்றையதினம் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் முப்பது பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,441.பேர் பாதிக்க பட்டுள்ளனர்
வேகமாக பரவும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அரசு அரசு திணறி வருகிறது
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்
இலங்கையில் நாள்தோறும் கொரனோ நோயினால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
செல்கிறது ,இவ்விதம் கடந்த தினம் 27 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,300 ஆக அதிகரிக்க பட்டுள்ளது
கொரனோவை வெல்ல இதை பண்ணுங்க – மருத்துவர் – வீடியோ
கொரனோவை வெல்ல இதை பண்ணுங்க – மருத்துவர் – வீடியோ
கொரோனா ஆரம்பத்தில் ஒரு கடும் போக்கான நிர்வாகி போலப் பயப்பீதியைபீதியை உருவாக்கி
இருப்பினும் கால ஓட்டத்தில் கழுதை தேய்ந்து … ஆனது போல நையாண்டிப்பாடல்களும் tiktok
க்களும் என்று அதன் பலவீனமான பக்கங்களும் மக்கள் மனநிலையில் காற்றுப்போன கடுப்போன
கடும் போக்கான நிர்வாகி போலப் பயமின்றி
நாளை நம் சமுகம் கொரோனா வை வெல்லும்…
கொரனோ தாக்குதலில் 46 பேர் மரணம்
கொரனோ தாக்குதலில் 46 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 46 பேர் பலியாகியுள்ளன .இதுவரை இந்த தகத்தலில் சிக்கி சுமார் 1,178 பேர் பலியாகியுள்ளனர் ,
நோயினை கட்டுப் படுத்த தனிமை படுத்தல் சட்டங்கள் விதிக்க பட்டுள்ள போதும் குறித்த
நோயினை கட்டுப்படுத்த முடியாது இலங்கை திணறி வருகிறது ,நோயாளர்களினால் மருத்துவ மனை நிரம்பி வழிகிறது
கொரனோ நோயினால் 1000 சிறுவர்கள் பாதிப்பு
கொரனோ நோயினால் 1000 சிறுவர்கள் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் ஆயிரம் சிறுவர்கள்
பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இவ்வாறு பாதிக்க பட்ட சிறுவர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்திட இலங்கை அரசு முயன்று
வருகின்றமை குறிப்பிட தக்கது
கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்
கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதாக தகவல்கள் வெளியானது. இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பாதித்த சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியானது.
அதீத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், Steroid medicine எடுப்பவர்கள், பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள், சில தெரபிகள் எடுத்துக்கொள்வோருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் புதுவையிலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தொடங்கியுள்ளது. புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 5 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் கண் பார்வையை இழந்துள்ளனர்.
நாள்தோறும் புதுவை, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதுகுறித்து கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் தெரிவிக்கையில்:-
கொரோனா வந்தவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இதுவரை 14 நோயாளிகள் வந்துள்ளனர். நோயின் தாக்கம் அதிகரித்து சிகிச்சைக்கு வரும்போதே 5 பேருக்கு பார்வையில்லை.
கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியே, கண்ணில் பரவி ரத்தக்குழாய்களை சிதைக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு, சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்களை இந்நோய் தாக்குகிறது.
ஸ்டீராய்டு அதிகமாக எடுப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது. அவர்களின் உடலில் பூஞ்சை வளர்ந்து கண் பார்வையை பாதிக்கிறது. சிகிச்சைக்காக புதுவையை சேர்ந்தவர்கள் 3 பேர் வந்துள்ளனர்.
தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பலர் நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகம்-புதுவையில் இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வது கஷ்டம். கண்ணை சுற்றி வீக்கம், வாய், மூக்கில் ரத்தம் வந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று எண்டாஸ் கோப் பார்த்தால் நோயின் தாக்கம் தெரியும். எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் கரும்பூஞ்சை தொற்று வராது.
சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களை பெருமளவில் தாக்கும். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
என்று தெரிவித்தார்..
நீண்டகால நோய்களுடன் உள்ளவர்களுக்கு புதுவை சுகாதாரத்துறை சார்பில் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொடர் நோய்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை, இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் தவறாமல் மருந்தை உட் கொண்டு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
இருதய ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், இருதய ரத்தக் கோளாறுக்கு ஸ்டன்ட் வைத்துள்ளவர்கள் தவறாமல் ஆஸ்பிரின் மற்றும் ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவறாமல் தாங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் இன்சுலின் ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண் டும்.
இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கருப்பு பூஞ்சை போன்ற உயிர் கொல்லி நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் இதனை உணர்ந்து தடுப்பூசியை உடனே போட்டுக் கொண்டு தங்களையும் தங்கள் பாசத்துக்கு உரிவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
தேவை இல்லா பயணங்களை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..
இலங்கையில் கொரனோ பரப்பும் மக்கள் – அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கொரனோ பரப்பும் மக்கள்- அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கொரனோ தொற்றிய நபர் ஒருவரால் அந்த நோயினை 400 பேருக்கு பரப்பிட
முடியும் எனவும் ,அவ்விதம் இலங்கையில் இடம் பெற்றுள்ளதக தெரிவிக்க படுகிறது
எனவே தான் மக்களை முகக் கவசம் அணிந்து கொள்ளும் மாறும் ,சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான சிலருக்கு எவ்வித அறிகுறியும் இன்றி 14 நாட்களுக்கு பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளது
எனவே மக்களே விழிப்பாக இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்
தொழில் சாலை ஒன்றில் 380 பேருக்கு கொரனோ
தொழில் சாலை ஒன்றில் 380 பேருக்கு கொரனோ
இலங்கை Polgahawela பகுதியில் உள்ள மாஸ் தொழில் சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 380
பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த நோய் பரவலை அடுத்து குறித்த நிறுவனம் தனிமை படுத்த பட்டுள்ளது
இரண்டாம் அலையாக பரவி வரும் நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளதுடன் ,மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
எனினும் விடாது துரத்தும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினத்தில் மட்டும் சுமார் 36
பேர் பலியாகியுள்ளனர் மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது ,இந்த நோயினை
கட்டு படுத்த முடியாது இலங்கை தினறி வருகிறது
ஆடைத்தொழில் சாலையில் 16 பேருக்கு கொரனோ
ஆடைத்தொழில் சாலையில் 16 பேருக்கு கொரனோ
இலங்கை நோர்வூட் ஆடைத்தொழில் சாலையில் பணிபுரிந்த வரும் தொழிலாளர்கள் பதினாறு
பேருக்கு நிகழ் கால கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து குறித்த நிறுவனம் அடித்து பூட்ட படுகிறது ,பாதிக்க பட்டவர்கள் தலைமை
படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 3.051 பேர் கொரனோ நோயின் தாக்குதலில் பாதிக்க
பட்டுள்ளனர் ,மேலும் நாள் தோறும் இந்த நோயில் சிக்கி பலியாகின்ற மக்கள் தொகையும்
அதிகரித்த வண்ணம் உள்ளது
மேற்படி நோயினை கட்டு படுத்த முடியாது சிங்கள அரசு திணறி வருகிறது






