Tag: கத்தி முனையில்
கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை
கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை
சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கூரிய கத்தியுடன் நுழைந்து பணிப்பெண்ணை பயமுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

கத்தி முனையில் பெண்ணை மிரட்டி – கடையில் பணத்தை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்
கத்தி முனையில் பெண்ணை மிரட்டி – கடையில் பணத்தை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்
பிரிட்டன் நோட்டிங்கம் பகுதியில் Montpelier Road உள்ள கடை ஒன்றுக்குள்
புகுந்த திருடர்கள் அந்த கவுண்டரில் வேலை செய்த பெண்ணை கத்தி
முனையில் மிரட்டி டில்லுக்குள் இருந்த பனத்ததை திருடி கொண்டு தப்பித்து சென்றனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதுவரை திருடர்கள் கைது செய்யப் படவில்லை ,அங்கிருந்த கமராவில்
பதிவான காட்சிகளை வைத்து குறித்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர் என தெரிவிக்க படுகிறது







