Tag: கத்திவெட்டு
கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்
கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்
கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம் . பிரான்ஸ் துறைமுக பகுதியில் நான்கு பேர் மீது கத்திவெட்டு தாக்குதலை நடத்திய நபரால் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .Knife attack injures 4 in France .
பிரான்ஸ் தெற்கு துறைமுக பகுதியாக விளங்கும் பகுதியில் போதைவஸ்து கலாச்சாரம் இடம்பெறுவதாக ,
போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து தேடுதல் முடுக்கி விட பட்டது .
நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதல்
இந்த தேடுதலின் போதே நபர் ஒருவர் நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளார் .
மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியவர் மீது,துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலில் சம்பவ இடத்தில குற்ற செயலை புரிந்த தாக்குதல்தாரி பலியாகியுள்ளார் .
வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
சமீப காலங்களாக பிரான்ஸ் பகுதியில் அதிகமான கத்தி வெட்டு தாக்குதல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
மேற்படி கத்தி வெட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .
தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு ,ஜெர்மனியின் புகையிறது நிலையத்தில் கத்திவிட்டு தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது .

இந்த கத்தி வெட்டு தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர் ,இதில் சிலர் மிக ஆபத்தான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில்
இந்தத் திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ற கத்தி தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,39 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏர் மணிய குற்றம் குறைந்த தெரிவித்துள்ளனர்.
கடந்த தினம் ஜெர்மன் ஹம்பக் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் இந்த கத்தி போட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதன் பொழுதே பன்னிரு ஒரு காயமடைந்தும் பலர் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
காயம் அடைந்தவர்கள் ஐந்து உள்ள நாட்களில் இரண்டு அமெரிக்கர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர் இருவரும் மிக ஆபத்தானநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெருகிவரும் இந்த கத்தி வெட்டு தாக்குதல் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் வெளிநாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜெர்மன் அரசு .
மேற்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்கப்படுகிறது.
நீ ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கை என்பது தொடர்பாக எதனையும் தெரியவில்லை.
இருந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அவ்வாறான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரும் பரபரப்பையும் பிரியவே ஏற்படுகிறது.
- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa











