Tag: கத்தாரில் எண்ணெய் கப்பல்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்
கத்தாரில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 01/04/2026
கத்தாரில் எண்ணெய் கப்பல்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
கத்தாரில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணை
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணைகளால் கத்தார் குறிவைக்கப்பட்டதாகவும்,
அவற்றில் ஒன்று எண்ணெய் கப்பல் மீது தாக்கியதாகவும் கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், மூன்றாவது ஏவுகணை கத்தார் எனர்ஜி நிறுவனத்திற்கு
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல்
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல் மீது தாக்கியதாகவும் அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
“21 பணியாளர்களுடன் இருந்த அந்தக் கப்பலில் இருந்து எந்தவித உயிரிழப்பும் இன்றி மக்களை வெளியேற்றுவதற்காக, உரிய நடைமுறைகள்
செயல்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது,” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

- ஈரானின் பேச்சுவார்த்தைக் குழு, இஸ்லாமாபாத்தில்

- ஈரானுடன் பேச பாகிஸ்தான் வந்தடைந்த அமெரிக்கா பேச்சு குழு

- போலி ஓட்டுநர் உரிம மோசடி அம்பலமானது

- மது அருந்திய பள்ளி மாணவர்கள் குழு கைது

- கச்சா எண்ணெய் விலை சரிவு

- கியூஆர் எரிபொருள் ஒதுக்கீட்டை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்துகிறது









