Tag: கடும்மழை
நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி
நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி
நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி,நாடெங்கும் கடுமழை மக்கள் அவதியில் அல்லல் பட்டு வருகின்றனர்.
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வைகாசி மாதம் இலங்கையில் நாடளாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருகிறது.
இந்தக் கடும் மழையில் சிக்கி பல கிராம பகுதியில் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.
தென்னிலங்கை சிங்கள பகுதிகளிலும் இந்த மழை அதிகரித்து காணப்படுவதால், அங்கு பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதான தகவல் வந்து கொண்டிருக்கின்றன.
பல குளங்கள் நீர்நிலைகள் என்பன அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிகின்றன.
வான் கதவுகள் திறக்கப்பட வேண்டிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வரும் நாட்களில் இந்த மலை மேலும் அதிகரித்தால் அந்த குளத்தினுடைய வாழ்வுகள் திறக்கப்படுகின்ற பொழுது, தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் காணப்படுகின்றன.
தமிழர்கள் அழிக்கப்பட்ட முல்லி வாய்க்கால் நிகழ்வு இடம் பெற்றதற்கு பிற்பாடு தென்னிலங்கை உள்ளிட்ட பகுதிகள், கடும் வெள்ளத்தில் மிதந்து வருவதும் ,
மக்கள் சொல்லு என பெயருக்கு உள்ளாகி வருவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்










