Tag: ஓயா
Posted in இலங்கை செய்திகள்
அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை
Author: நிருபர் காவலன் Published Date: 23/05/2026
அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை
அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
நீர்ப்பாசனத் திணைக்களம்
நேற்று (22) காலை 5.30 மணிக்கு அத்தநாகலு ஓயா படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை, அடுத்த 48 மணி
நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அத்தநாகலு ஓயா படுகையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும்
மிகுந்த எச்சரிக்கை
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிப்பாளர், பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை

- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி









