Tag: ஒரே நாளில்
ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்
ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
இவர்களில் எட்டு பாதை சாரிகள் மற்றும் ஊந்துருளி ஓட்டுனர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் நாள்தோறும் விபத்துக்களில் நால்வர்
பலியாகிவருகின்றனர் என்ற புள்ளி விபரம் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி-74,386 பேர் பாதிப்பு ,
இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி-74,386 பேர் பாதிப்பு
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி ஒரே நாளில் மீளவும்
இன்று 683 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை மொத்தமாக 7,503,
பலியாகியுள்ளனர்
மேலும் இதுவரை 74,386 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அத்துடன் 29
மருத்துவர்கள் பலியாகியும் சுமார் ஐந்தாயிரம் மருத்துவர்கள்
,தாதிமார்கள் உள்ளிட்டவர்கள் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க
பட்டுள்ளனர் .
14 மில்லியன் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளனர்
,இத்தாலியே உலகின் முதலாவது கொரனோ வைரஸ் தாக்குதலில்
பலியானவர்களாக உள்ளனர்
இரண்டாவதாக ஸ்பெயின் உள்ளது அதை தொடர்ந்து ஈரான்
இடமும் பிடித்து நிமிரந்துள்ளது
பிரிட்டனும் இந்த இடத்தை எட்டி பிடிக்கலாம் என நம்ப படுகிறது







