Tag: ஏற்படுத்திய நபர்
Posted in இலங்கை செய்திகள்
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 04/09/2023
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
எம்பிலிபிட்டிய, கல்வங்குவ பிரதேசத்தில் குடிபோதையில் கார் ஒன்றை செலுத்திச் சென்ற நபர், 5 வாகனங்கள் மீது மோதியதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் 3 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்by நிருபர் காவலன்
- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கைby நிருபர் காவலன்
- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்by நிருபர் காவலன்
- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழைby நிருபர் காவலன்












