Tag: உக்ரைன் ரஷ்யா போர்
ரஷ்யாவின் புதிய ஆயுதம் பின் வாங்கும் உக்ரைன் | உக்ரைன் ரஷ்யா போர் இன்று |ETHIRI
ரஷ்யாவின் புதிய ஆயுதம் பின் வாங்கும் உக்ரைன் | உக்ரைன் ரஷ்யா போர் இன்று |ETHIRI
ரஷ்யாவின் புதிய ஆயுதம் பின் வாங்கும் உக்ரைன்,
உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியை முழுவதுமாக கட்டு பாட்டுக்குள்
கொண்டு வரும் அதிரடி அதிவேக தாக்குதலை
ரஸ்யா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
வழமைக்கு மாறாக ஏவுகணைகள் ,பீரங்கி எறிகணை தாக்குதல்கள் மழை போல பொழிந்த வண்ணம் உள்ளன .
ரஷ்ய இராணுவத்திற்கு வழங்க பட்ட புதிய ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் ஊடாக இந்த திடீர் முற்றுகை தாக்குதலை ரஷ்ய இராணுவம் உக்ரைன் படைகள் மீது நடத்திய வண்ணம் உள்ளது .
தமிழ் சித்தரை புத்தாண்டு தினத்தில் உக்ரைன் கிழக்கு பக்மூட் முழுவதும் ரஸ்யா படையினர் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .
உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்
உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்
உக்ரைன் ரஷ்ய இராணுவத்தினர் இன்றும் கடும் மோதலில் ஈடுபட்டனர் .
உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் ரஷ்ய பாரிய முன்னேற்ற நகர்வை மேற்கொண்டது .
இந்த படை நகர்வுக்கு கடும் ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி
தாக்குதல் சூட்டு ஆதரவுடன் முன்னேற்ற நகர்வை மேற்கொண்டது .
உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்
விமானங்கள் தாக்குதலை நடத்தின .
ரஷ்ய ஏவிய தற்கொலை விமானங்களில் ஆறு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் ,
620 ரஷ்ய வீரக்ள பலியாகியுள்ளதாக வழமையான ஊடக அறிக்கையில் ,
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்
எனினும் தமது தாக்குதல்களில் உக்ரைன் பலத்த ஆயுத ஆளணி
சேதங்களை சந்தித்து உள்ளது எனரஸ்யா தெரிவித்துள்ளது .
முன்னேறும் ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்தி நாட்டை
காப்பாற்ற எப் 16 ரக போர் விமானங்கள் ,சிறுத்தை டாங்கிகள் ,
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அவசரமாக வழங்கும் படி ,
அமெரிக்க பிரிட்டனிடம்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி கோரிக்கை விடுத்துள்ளார் .
உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்
உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்
உக்ரைன் போர் நிலவரம் இன்று ,இராணுவம் பழிவாங்கும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் ,உக்ரைனை தாக்கிட பறந்து வந்த 9 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது வருகின்றனர் ,மேலும் உலக நாடுகளில் பொருளாதர பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து இரு இராணுவத்தினரும் பழிவாங்கும் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளனர் .மாக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகள் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடிப்பதால் ,வீடுகள் ,கட்டடங்கள் என்பன உடைந்து அழிந்துள்ளன .
விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல்கள் நடத்த படுகின்றன ,தற்கொலை விமானங்கள் ,முக்கிய மையங்கள் ,இராணுவ நிலைகளை குறி வைத்து கடும் அதிரடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
தொடரும் ரசியா யுக்கிறேன் போரினால் ,அந்த நாடு சூடு காடாக காட்சியளிக்கிறது .ஜனாதிபதி புட்டீன் முழு நாட்டையும் கைப்பற்றும் நோக்கில் படைகளை ஏவிய வண்ணம் உள்ளார் .
இவ்வேளை புதினுக்கு வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி கொடுத்து வந்த ஆயுத முகவர் அல்லது ஆயுத தரகர் ஒருவரை அமெரிக்கா தூக்கி சென்றுள்ளது .கடலில் கப்பல் எரிந்த வண்ணம் உள்ளது .
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
முடங்கிய உக்ரைன் முக்கிய பிராந்தியம் ,
மழை போல ரஷ்ய இராணுவத்தினர்,
கேர்சன் பகுதியை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தினர் .
கேர்சன் பகுதி மீது 67 தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளது ,
இதன் பொழுது 301 எறிகணைகளை மழை
போல ஏவி தள்ளியது .
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
இந்த குண்டு தாக்குதல்களில் மக்கள் வாழ்விடங்கள் ,
மற்றும் பொது இடங்கள் ,இராணுவ நிலைகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன .
குறித்த தாக்குதலில் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
கேர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் ,
பின்வாங்கிய பின்னர் இடம்பெற்ற ,மிக பெரும் தாக்குதலாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது .
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
உக்ரைன் முன்னரங்க பகுதியில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட
பாரிய படை நகர்வு முறியடிப்பு .
உக்ரைனின் நடத்திய தாக்குதலில் பலநூறு இராணுவம் பலி .
சீனா கடலில் தரை இறக்கிய புதிய ஆயுதம் ,தரை கடல் வழியில் அபார தாக்குதல் .பதட்டத்தில் உலகம் .
27500 ஏவுகணைகள் வீச்சு குண்டுகளினால் அதிரும் உக்ரைன்
27500 ஏவுகணைகள் வீச்சு குண்டுகளினால் அதிரும் உக்ரைன்
குண்டுகளினால் அதிரும் உக்ரைன் ,உக்ரேன் ,முக்கிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ,ரஷ்யா இராணுவம் ஈடுபட்டுள்ளது .
முன்னேறி வரும் ரஷ்யா இராணுவத்த்தை தடுத்து நிறுத்திட ,
நாள் ஒன்றுக்கு 7500 ஏவுகணைகளை வீசிய வண்ணம் ,
போரை உக்ரைன் நடத்திய வண்ணம் உள்ளது .
குண்டுகளில முன்னரங்க நிலைகள் அதிர்கிறது.
உக்ரைனில் ரஷ்யா சரண் அடைய வேண்டும் உக்ரேன் திமிர் பேச்சு
உக்ரைனில் ரஷ்யா சரண் அடைய வேண்டும் உக்ரேன் திமிர் பேச்சு
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .ரஷ்ய மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
சீனா ரஷ்யா பேச்சு
இவ்வேளை சீனா உக்ரைன் ரஷ்யாவுக்கு இடைக்குயில் நிலவும் யுத்தத்தை,
முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
ரஷ்ய இராணுவம் சரண்
இதனை அடுத்து உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு
கவுன்சிலின் செயலாளரான Oleksii Danilov, சீனாவின் அமைதித் திட்டம்
என்று அழைக்கப்படுவதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் ,
ரஷ்யா ஒன்று சரணடைய வேண்டும் அல்லது உக்ரைனில்
இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துளளார் .
இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரைன் ஜெலன்சிக்கு பதிலாக புதியவரை நியமிக்க
புட்டீன் விரும்புகிறார் .
ஜெலன்ஸி பதவி விலகல் சாத்தியமா ..?
ஜெலன்சியை பதவி விலக்குதல் இது சாத்தியமா என்பதே கேள்வியா உள்ளது .
இதில் சீனாவின் சமரச முயற்சிகள் வெற்றி அளித்தால்
நோமல் பரிசை சீனா அதிபர் தட்டி செல்வார் எனலாம் .






























