நடு வானில் மோதிய இரு விமானங்கள்
Posted in உலக செய்திகள்

நடு வானில் மோதிய இரு விமானங்கள்

நடு வானில் மோதிய இரு விமானங்கள்

கொலம்பிய விமானப்படையின் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக கொலம்பிய அதிகாரிகள் சனிக்கிழமை அறிவித்தனர்.

பயிற்சிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு கொலம்பிய விமானப்படை விமானங்கள், மத்திய கொலம்பியாவில் சனிக்கிழமையன்று நடுவானில் மோதியதாதில் ,இந்த துயரம் இடம்பெற்றுள்ளது .

நடு வானில் மோதிய இரு விமானங்கள்

இந்த விமானத்தை ஓட்டில் சென்ற இரண்டு விமானிகளும் பலியாகியுள்ளனர் .

இந்த மோதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, இறுதியில் வைரலாக பரவியது. ஒரு ஜெட் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதிய பிறகு தீப்பிடித்து எரிவதை அண்ட் காணொளி
காட்டுகிறது.

இரு விமானங்கள் வானில் நேரெதிர் மோதல் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இரு விமானங்கள் வானில் நேரெதிர் மோதல் | உலக செய்திகள்

இரு விமானங்கள் வானில் நேரெதிர் மோதல் | உலக செய்திகள்

உலக செய்திகள் |இத்தாலிய அரச இராணுவத்துக்கு சொந்தமான இரு
விமானங்கள் வானில் நேரெதிர் மோதி சிதறின .

ரோமின் வடகிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த
U-208 aircraft ரகத்தை சேந்த இரண்டு விமானங்கள் மோதி சிதறியது

தரை இறங்குதல் தோல்வியில் முடிந்ததால் , விமானம் ஒன்று சிதறியது .
மறு விமானம் கார்கள் மேலே வீழ்ந்து சிதறியது என,
இத்தாலிய இராணுவம் தெரிவித்துள்ளது .

இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை,
என தெரிவிக்க பட்டுள்ளது .

வானில் மோதிய இரு விமானங்கள் பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

வானில் மோதிய இரு விமானங்கள் பலர் மரணம்

வானில் மோதிய இரு விமானங்கள் பலர் மரணம்

அமெரிக்கா புளோரிடா பகுதியில் இரு விமானங்கள்
வானில் நேரெதிர் மோதி சிதறின .

இலகு ரக பயணிகள் விமானம் இரண்டே இவ்வாறு வானில் மோதின .
விபத்தில் சிக்கிய விமானங்களில் ஒன்று ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது .

இதில் அவ்வேளை பயணித்த நால்வர் பலியாகியுள்ளனர் .
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக
போலீசார் தெரிவித்துள்ளனர்.

Posted in உலக செய்திகள்

இரு விமானங்கள் நேரெதிர் மோதல் வானில் நடந்த பயங்கரம்

இரு விமானங்கள் நேரெதிர் மோதல் வானில் நடந்த பயங்கரம்

அமெரிக்கா Colorado, Mountain View பகுதியில் ஓரு இலகுரக விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியுள்ள பயங்கரம் நிகழ்ந்துள்ளது .

இரு விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர் .

இந்த விமானங்கள் இரண்டும் எவ்வாறு மோதி கொண்டன, என்பது தொரப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த விமான விபத்தில் ஏற்பட்ட முழுமையான சேத விபாரங்கள் உடனடியாக தெரியவரவில்லை