Tag: இந்தியாவில் தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்
4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
Author: நிருபர் காவலன் Published Date: 31/07/2023
4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31) காலை சென்றடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை
by நிருபர் காவலன் - 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்
by நிருபர் காவலன் - மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
by நிருபர் காவலன் - சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை
by நிருபர் காவலன்







