ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • போதையில் சாரதி இரு பெண்கள் பலி
    போதையில் சாரதி இரு பெண்கள் பலி போதையில் சாரதி இரு பெண்கள் பலி ,குடிபோதையில் இருந்த ஓட்டுநர் மோதிவிட்டுத் தப்பிச் சென்றதில் இரண்டு பெண்கள் பலி இரண்டு பெண்கள் ஹன்வெல்லவில் உள்ள எம்புல்கம-பனகோடா சாலையில் கார் மோதியதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். எம்புல்கம நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு கார், அதே திசையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பெண் பாதசாரிகள் மீது மோதியதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோதலுக்குப் பிறகு, ஓட்டுநர் காரை நிறுத்தாமல்,…
  • கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
    கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை ,கடல் அபாயகரமானதாக மாறுவதால், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கரையோரத்திலேயே இருக்குமாறு எச்சரிக்கை இயற்கைப் பேரிடர் முன்னறிவிப்பு இயற்கைப் பேரிடர் முன்னறிவிப்பு மையம், ஜூன் 7ஆம் தேதி காலை 6.30 மணி முதல் இன்று (8) காலை 10.30 மணி வரை பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மீன்பிடி மற்றும் கடற்படையினர் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது….
  • யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
    யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம் யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் 73 முக்கிய நீர்த்தேக்கங்கள் கூட்டாகத் தங்களின் மொத்த கொள்ளளவில் 63 சதவீதத்தை எட்டியுள்ளன. இது, நடைபெற்று வரும் யாழா சாகுபடிப் பருவத்திற்கான பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான நீரை வழங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான மாவட்டங்களில் நீர்த்தேக்கங்களின் நீர் திணைக்களத்தின்படி, பெரும்பாலான மாவட்டங்களில் நீர்த்தேக்கங்களின்…
  • டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா
    டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா டிரம் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா ,வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகர் கிருஷ்ணன் பதவியிலிருந்து விலகுகிறார் வெள்ளை மாளிகை வெள்ளை மாளிகையின் உயர்மட்ட செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகர் ஒருவர், ஜூன் மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை தெரிவித்தார். இதன் மூலம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுக்க உதவிய ஒரு முக்கிய நபரின் விலகல் நிகழ்ந்துள்ளது. “இந்தப் பயணம் என் வாழ்நாளில் கிடைத்த…
  • குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை
    குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை ,சிஐடி வருகையைத் தொடர்ந்து, சுரேஷ் சாலி பலிகடாவாக்கப்படுகிறார் என மனைவி கூறுகிறார் குற்றப் புலனாய்வுத் துறை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) வெளியே முதன்முறையாக ஊடகங்களிடம் பேசிய முன்னாள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் மனைவி மனோரி சாலி, தனது கணவர் நிரபராதி என்றும், அவர் அநியாயமாக ஒரு “பலிகடாவாக” பயன்படுத்தப்படுகிறார் என்றும் வலியுறுத்திப் பாதுகாத்தார். கண்ணீரை அடக்கிக்கொண்டு பேசிய திருமதி சாலி,…
  • இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா
    இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் தடைசெய்யப்பட்ட எண்ணெய்க் கப்பலில் அமெரிக்கக் கடற்படை ஏறியது அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை மையத்தின் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை மையத்தின் (USINDOPACOM) அறிக்கைகளின்படி, இலங்கையின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடல் பகுதியில், நாடற்ற மற்றும் தடைசெய்யப்பட்ட எண்ணெய்க் கப்பலான எம்.டி. டவினாவை அமெரிக்கக் கடற்படை வெள்ளிக்கிழமை (5) காலை ஏறியுள்ளது. பெயர்…
  • வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு
    வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு ,வாகன இறக்குமதியில் குறைவு இல்லை: அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடும் சுங்கத் தரவுகள் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் வாகன இறக்குமதி வரிகள் மீது தற்காலிகமாக 50% கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், 2026-ஆம் ஆண்டில் வாகன இறக்குமதியில் குறிப்பிடத்தக்க குறைவு…
  • இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்
    இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால் இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால் ,48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் என சுகாதார அதிகாரி வலியுறுத்துகிறார். 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என தேசிய மலேரியா மற்றும் கொசு ஒழிப்புப் பிரச்சாரத்தின் இயக்குனர் டாக்டர் பிரசங்க செரசிங்க எச்சரித்துள்ளார். கொசுக்களால் பரவும் நோய்களின் அதிகரிப்பு குறித்துப்…
  • இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்
    இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல் இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல் எச்சரிக்கையை எழுப்புகிறது இலங்கையில் மலேரியாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளைச் சிக்கலாக்கக்கூடிய, மலேரியா தொடர்பான ஒரு ஒட்டுண்ணி தோன்றியிருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தேசிய மலேரியா எதிர்ப்பு தேசிய மலேரியா எதிர்ப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பிரச்சாரத்தின் இயக்குநர் டாக்டர் பிரசங்க செரசிங்க, கடந்த ஆண்டு நாட்டில் 34 மலேரியா நோய்த்தொற்றுகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை ஏழு நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்….
  • சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்
    சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார் சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார் ,இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்புத் தூதரான சிரேஷ்ட கர்னல் ஃபூ சியாவோ, பாதுகாப்பு அமைச்சகத்தில் பாதுகாப்புச் செயலாளர் பாதுகாப்பு அமைச்சகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானத் துணைத் தளபதி சம்பத் துயகோந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, ​​இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் அது தொடர்பான விவகாரங்கள்…