Tag: ஆசிரியர்கள்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .
பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .
இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .
அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?
இளம்பிறை
கவுரி
ஆதவன்
காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்
ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்
சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .
இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .
32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .
எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க
எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி
செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்
பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா
பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது
திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்
ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்
- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை
ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை விதித்துள்ளது என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 16 லெபனான் நாட்டவர்களையும், லெபனானை தளமாகக் கொண்ட ஐந்து நிறுவனங்களையும் ஐக்கிய அரபு அமீரகம் “பயங்கரவாதிகள்” என அறிவித்துள்ளது என அரசு நடத்தும்… - ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்
ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம் ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம் ,ஈரான் தொடர்புடைய எண்ணெய் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களுக்கு 15 மில்லியன் டாலர் வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மற்றும் அதன் உதவியாளர்களுடன் தொடர்புடைய எண்ணெய் ஏற்றுமதிகள் குறித்த தகவல்களுக்கு 15 மில்லியன் டாலர் வரை வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. ‘நீதிக்கான வெகுமதிகள்’… - லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி
லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி ,லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 15 பேரில் இரண்டு மருத்துவ உதவியாளர்களும் ஒரு லெபனான் வீரரும் அடங்குவர். செவ்வாயன்று லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய 59 தாக்குதல் செவ்வாயன்று லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய 59 தாக்குதல்களில், இரண்டு மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஒரு லெபனான் வீரர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது…. - கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்
கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான் கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான் துணை ஜனாதிபதி ஷீனா அன்சாரி கூறுகிறார் வளைகுடாவில் உள்ள கார்க் தீவுக்கு அருகே வளைகுடாவில் உள்ள கார்க் தீவுக்கு அருகே சந்தேகிக்கப்படும் எண்ணெய் கசிவு, ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவை விட, ஈரான் அல்லாத ஒரு கப்பல் அசுத்தமான கழிவுநீரை கடலில் வெளியேற்றியதால் ஏற்பட்டிருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று ஈரான் துணை ஜனாதிபதியும்,… - இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்
இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள் இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள் ,33 நீர்த்தேக்கங்கள் கசிவு மட்டத்தில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது பதிவான கடும் மழை நாட்டின் பல பாகங்களிலும் பதிவான கடும் மழையைத் தொடர்ந்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முகாமைத்துவத்தின் கீழ் உள்ள 16 பெரிய நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வெளியேறி வருகின்றன. நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் மேலாண்மை) பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி….
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்கபகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவை சம்பளத்தை வழங்கு,தரமான கல்விக்கு வளங்களை சரியாக பகிர்ந்தளி,கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து,பயங்கவராத
தடைச்சட்டத்தை ஒழி, அதிபர் ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே போன்ற கோசங்களை முன்வைத்திருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்










