Tag: அமெரிக்கா பிரிட்டன்
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
உக்ரைனால் ஏவப்பட்ட பிரிட்டிஷ் ஸ்டாம் சடோ ,
ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று முதன்முறையாக,
பிரிட்டனால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட,
நீண்ட தூர புயல் நிழல் ,ஏவுகணையை வீழ்த்தியதாக அறிவித்துள்ளது
உக்ரைனை அலற வைத்துள்ளது .
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
உக்ரைன் மோதலில் ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகவும்,
அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட HIMARS-ஏவுகணை
மற்றும் HARM ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும்
தெரிவித்து ,மூன்று நாடுகளுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை
கொடுத்துள்ளது .
இந்த ஏவுகணைகளைஎந்த ஏவுகணைகளை கொண்டு வீழ்த்தியது,
என்பது தொடர்பில் ரஷ்ய எதனையும் வெளியிடவில்லை .
ரஸ்யாவின் ஆழத்தை அறிய, பிரிட்டனால் வழங்க பட்ட,
புயல் நிழல் ஏவுகணைகள் ,உக்ரைன் களத்திற்கு வருகை ,
தந்த மூன்று நாட்களில் ரஷ்ய சுட்டு வீழ்த்தி ,தனது ஆடுகளத்தை
மாற்றியுள்ளது .
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் ,கடற்படை கப்பல் இனைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன .
இந்த போர் ஒத்திகையில் பொழுது ,ஆள் இலலாத உளவு விமானங்கள் பறப்பில் ஈடுப்படுத்தி ,மத்திய தரைக்கடல் பகுதி எங்கும் கண்காணிக்க பட்டன .
மத்திய தரை கடல் பகுதி ஐரோப்பாவுக்கு முக்கியயகடல் வழி பாதையாக விளங்கி வருகிறது .இதன் ஊடாகவே அதிகமான பொருள்கள் கப்பல்கள் மூலம் எடுத்து வரப்படுகின்றன .
அவ்வாறான மத்திய தரை கடலில் இடம்பெற்றுள்ள ,இந்த திடீர் போர் ஒத்திகை ஈரானை மிரட்டும் நகர்வாக பார்க்க படுகிறது .
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை
மத்திய தரை கடல் பகுதி அண்மித்த நாடுகளில் ,ஈரான் முக்கிய பாத்திரம் வகிக்கிறது .
இந்த மத்திய தரைக்கடல் பகுதியை ,ஈரான் திடீரென தடுத்துவிட்டால் அதுவே சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு மிக பெரும் அச்சறுத்தலாக மாறி விடும் .
ஆதனால் என்னவோ பிரிட்டன் அமெரிக்கா ,திடீரென இந்த கடற்படை அணிவகுப்புடன் உளவு விமானங்களை பறப்பில் ஈடுபடுத்தி ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
மத்திய தரை கடலில் பயணித்த அமெரிக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் சிறை பிடித்தது .
அதன் பின்னரே மத்திய தரைக்கடல் பகுதி, பெரும் நெருக்கடி நிறைந்த ,அபாயம் மிக கப்பல் போக்குவரத்து பாதையாக மாற்றம் பெற்றது .
அதன் பின்னர் இடம்பெற்றுள்ள அமெரிக்கா பிரிட்டன், கூட்டு கடற்படை போர் ஒத்திகையில் பின்னர் ,ஈரான் வழங்க போகும் பதிலடி ,என்ன என்பதை ,வரும் நாட்களில் அறிந்து கொள்ள முடியும் எனலாம் .
- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

- ஸ்வீடன் பள்ளி மீது வாளுடன் தாக்குதல் நடத்திய நபர்: ஒருவர் பலி, மூவர் காயம்

- அமெரிக்காவுக்கு வரி விதிப்போம் கனடா அறிவிப்பு

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது











