Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .
இந்த பாடலை பாசறை பாணர் செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இளங்கோவன் இணைந்து பாடியுள்ளனர் .
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வீரம் பாடும் பாடலுக்கு ,எழுச்சி இசை இளங்கோ செல்லப்பா இசை அமைத்து உயிர் கொடுத்துள்ளார் .
பாடலாசிரியர் – வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாட்டு உருவாக்கம் பெற்றுள்ளது .,
வீரம் பாடிய அருச்சுனா இராமநாதன் மருத்துவர் மனித நேய விடயத்தை கருத்தில் கொண்டு பாடல் தயாரிப்பில் எதிரி இணையம் பங்கேற்றுள்ளது .
என் இதயம் துளைத்து ஊடுருவி பாய்ந்த – உன் வீரம் எண்ணி ,வேட்கையோடு பாய்ந்த மருத்துவ தோழா உனக்காய் ஒரு பாடல் .
மருத்துவத்தின் தாய் மகனே ..முன் நடா ..முன்னேறு …உன்னோடு நாங்கள் ..வழி மாறா .பயணி .இறப்பினும் வாழும் வரலாறாவாய் ..வைய தமிழ் உன்னை பாடும் .உன்னை என்றும் என் பேனா எழுதும் .கவலை இன்றி பயணி .
மேலும் 30 மணித்தியாலத்தில் இந்த பாடலை மிக வேகமாக அழகுற உயிர்ப்போடு இசையமைத்து ,பாடி வழங்கிய ஐயா தேனிசை செல்லப்பா – தம்பி – பாவேந்தன் ,மற்றும் அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு எதிரி இணையம் சார்பில் இவ்வேளை இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .
.
மக்கள் விடுதலை பெற்றிட தன்னை அர்ப்பணித்த அந்த மருத்துவ ,மா மனிதனுக்கு தவறாது இந்த பாடலை கேட்டு பகிர்ந்து மருத்துவ போராளிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் மக்களே .காப்புரிமை – வன்னி மைந்தன்
மருத்துவர் அர்ச்சுனா வீரம் பாடும் புதிய பாடல் வெளியீடு
தொடர்புகளுக்கு -வன்னி மைந்தன் -0044 7536707793
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

ஹவுதி தாக்குதல் இஸ்ரேல் துறைமுகம் அடித்து பூட்டு
ஹவுதி தாக்குதல் இஸ்ரேல் துறைமுகம் அடித்து பூட்டு
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்,இஸ்ரேலை வைத்து தாக்கும் ஹமாஸ்,ஹிஸ்புல்லா ஹவுதி ,அடியில் அலறும் இஸ்ரேல் .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

எரியும் ஹவுதி ஒயில் கூடம் இஸ்ரேல் தாக்குதல்
எரியும் ஹவுதி ஒயில் கூடம் இஸ்ரேல் தாக்குதல்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா
மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா
மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா ,கெர்சன் பகுதியில் உள்ள உக்ரைன் மருத்துவமனையை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தியது .
இந்த தாக்குதலில் குறித்த மருத்துவமனை பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகிறது .
உலக சட்ட விதிகளை பின்பற்ற மறந்து ,பொது மக்கள் சேவை வழங்கி வரும் ,மருத்துவமனைகள் மீது ,ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடரும் உக்ரைன் ,ரஷ்யா போர்
இடைவிடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்யா போரினால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகிறது .
இந்த கொடிய போரினால் உக்ரைன் மின்சார மையங்கள் மற்றும் ,உள்கட்டமைப்பு என்பன பலத்த சேதமடைந்து காணப்படுகிறது .
நாள்தோறும் பல நூறு மக்கள் சிகிச்சையோ பெற்று செல்லும் மருத்துவ மனை வளாகத்தில் தரித்து நின்ற வாகனங்கள் பல தீயில் எரிந்து அழிந்துள்ளது .
எனினும் மக்களுக்கோ ,நோயாளர்களுக்கோ சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க .பட்டுள்ளது .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

கடலில் எரியும் சரக்கு கப்பல்
கடலில் எரியும் சரக்கு கப்பல்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்
அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்
அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம் ,ட்ரோனை இடைமறிக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புகள் தோல்வியுற்ற நிலையில், அமெரிக்க தூதரக
வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை சக்திவாய்ந்த வெடிப்பு தாக்கியதால், டெல் அவிவ் மீது ஒரு நடவடிக்கையை ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்தன.
ட்ரோனை இடைமறிக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புகள் தோல்வியுற்ற நிலையில், அமெரிக்க தூதரக வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை சக்திவாய்ந்த வெடிப்பு தாக்கியதால், டெல் அவிவ் மீது ஒரு நடவடிக்கையை ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்தன.
நகரின் பென் யெஹுதா தெருவில் வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், யெமன் ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரி, வெள்ளிக்கிழமை காலை டெல் அவிவ் மீது நாடு ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக அறிவித்தார்.
இந்த நடவடிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
வான் பாதுகாப்பு அமைப்புகள்
ஆளில்லா விமானத்தை இடைமறிக்க அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பதைக் கண்டறிய விசாரணையைத் தொடங்குவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
மற்ற இஸ்ரேலிய அதிகாரிகள் மத்தியதரைக் கடலின் திசையில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வான்வெளியில் “தாக்குதல் ட்ரோன்” நுழைந்ததாகக் கூறியதாகக் கூறப்பட்டது.
நகரில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் இருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த கட்டிடத்தில் விமானம் வெடித்து சிதறியது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்கு தனது பயணத்தை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

இஸ்ரேல் தலைநகரை தாக்கிய ஹஸ்புல்லா மக்கள் மாயம்
இஸ்ரேல் தலைநகரை தாக்கிய ஹஸ்புல்லா மக்கள் மாயம்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி
காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி
காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி ,அமெரிக்காவில் கார் ஓட்டுக்கள் எட்டு பாரத் பிறந்த சிசு போன்ற காருக்குள் வைத்து பூட்டிவிட்டு தந்தையார் சென்ற நிலையில் அதிக ஒப்பந்தங்க முடியாது அந்த சிசு பரிகார சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளையை பூட்டி வைத்துவிட்டு அவர் சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடர்ந்து எட்டு பாரமான குழந்தை ஏதாவது ஒன்றை மாதமான குழந்தை காருக்குள் வைத்த பூட்டி விட்டு தந்து செயல் பெரும் கூட்டச் செயலாக பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவில் இவ்வாறு கார்களுக்கு குழந்தைகளை விட்டு பூட்டிச் சென்று அதை ஒன்றாக இறந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
அதனை அடுத்து தற்போது தந்தை கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
போட்டுவிட்டு அவர் மறந்து விட்டு சென்றதாக தகவல் வழியாக உள்ளது அதேபோல முன்னரும் பல சிசுக்கள் பலியாவது காரணம் சிசு உள்ளதை
மறந்துவிட்டு அப்படியே பூட்டிச் சென்றதனால் மூச்சு திணறி அதிக வெப்பத்தின் காரணமாக இருந்த செய்திகள் ஒளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
அவ்வாறே தற்பொழுது இப்படி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது உண்மையில் திட்டமிடப்பட்ட படுகொலை நடவடிக்கையா அல்லது மறந்து
போய் விபத்தின் ஊடாக இடம்பெற்றது என்பது தொடர்பாகவே போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
விசாரணை முடிவிலேயே இந்த விடயங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் அம்பலமாக உணவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேற்படி செய்திகள்
ஊடகங்களில் வழியாக நிலையில் அமெரிக்கா மக்கள் மத்தியில் ஒரு கொதிப்பவைகளை ஏற்படுத்தி இருக்கின்றது
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான்
அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான்
அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான் ,ஈரான் நாடானது தற்பொழுது அணு செறி வாக்கத்தை ஆரம்பித்துள்ளதாகவும் ,அதன் ஊடாக அணுகுண்டுகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
அணுகுண்டுகளை தயாரித்து அதன் ஊடாக தனது எதிரி நாடுகளுக்கு அச்சுறுத்தலை விடுக்கும் முகமாகவே ,ஈரானுடைய புதிய ஜனாதிபதியின் கீழ் இந்த அணுகுண்டு உற்பத்தி நடைபெற்று வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை அடுத்து, ஈரான் இறங்கி இஸ்ரேலை தாக்கி நிலையில் ,தற்போது அறுகுண்டு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த சம்பவம் உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் நேரடி யுத்தம் இடம்பெற்றால் அதுவே அணுகுண்டு யுத்தமாக மாற்றம் அடைந்தபடும் என்கின்ற அச்சமும் காணப்படுகின்றது .
அவ்வாறான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் புரிந்த நயவஞ்சக சூழ்ச்சி காரணமாகவே இவருடைய முன்னாள் ஜனாதிபதி வஉலங்குவானூர்தி விபத்தில் பலியாகி இருக்கின்ற இந்த காலப்பகுதியில் அணுகுண்டு உற்பத்தியில் ஈரான் இறங்கியுள்ளதான செய்தி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போர் பதற்றம் காரணமாக அதுவே மத்திய கிழக்கில் பற்றி மத்திய விளக்கு அமைதி இல்லாத ஒரு சூழலுக்கு சிக்கி விடுமுறை காணப்படுகின்றது.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

இஸ்ரேலை தாக்குவோம் தாக்குவோம்தலைவர்
இஸ்ரேலை தாக்குவோம் ஹிஸ்புல்லா தலைவர்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

80 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
80 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்
பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்
பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம் ,என நேரு நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .பேருவில் இடம் பெற்ற இந்த பேருந்து விபத்தின் பொழுது 22 பயணிகள் பலியாகியும் மேலும் பல காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
இதன் பொழுதே 27 பயணிகள் பலியாகி ஏனையவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் .
மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில்
அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து தலைவராக கவர்ந்ததில் அதில் பயணித்த 29 பேர் பலியாகியும் ஏனையவர்கள் காயமடைந்துள்ள நிலையில், அதில் பலர் அவயவங்கள் இழந்த நிலையில் செயல்படாத நிலையிலும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் அலட்சிய காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேரூர் நாட்டினுடைய போலீசார் தெரிவித்து வருகின்றனர் .
மிகப் பெரும் கொடிய பேருந்து விபத்தாக இந்த பேருந்து விபத்து காணப்படுவதாக அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறு இந்த விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பில்,
பேருந்து எவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முறையான விசாரணைகள் இடம் பெற்று பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் பேருந்து பயணிகளுக்கு ஆன பாதுகாப்பும் அவர்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குவது தொடர்பாக ,அரசு ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

குவிக்க படும் போர் டாங்கி
குவிக்க படும் போர் டாங்கி
குவிக்க படும் போர் டாங்கி பதட்டமாகும் களமுனை .அடுத்து நடக்க போவது என்ன .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா
யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா
யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா ,சாகாக்கச்சேரி மருத்துவமனைக்கு யார் இப்பொழுது பொறுப்பு .
என்பதாக உடைத்து பேசிய அர்ச்சுனா ,உள்ளே நடந்தது என்ன .வாங்க இந்த காணொளியை முழுமையாக பாருங்க
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்
இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்
இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம் .வெடித்து பறக்கும் ஏவுகணை ,வெடிகுண்டு விமானங்கள் .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடல் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணித்த கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நாடத்தியுள்ளன .
வெடி குண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலை நடத்திய விமானங்கள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,அமெரிக்கா படைகள் அறிவித்துள்ளன .
எனினும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹவுதிகள்தெரிவித்துள்ளன .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம் ,உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதிகளை இழக்க வைத்து ரஷ்யா ராணுவ வீரர்கள் கடும்
இயல்புகளை மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தினர் இந்த தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக உக்கிரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவத்தினருக்கும் ரசியா ராணுவ படை வீரர்களுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதியின் ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்ரைன் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தமது படை களுக்கு பாரிய இழப்பும் சேதங்களும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எட்டு மாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு
அவ்வாறு சேதங்களுக்கு உள்ளான கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு சம்பவத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளை அந்த கட்டிடங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்கள் எமனவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டரை வருடங்களாக நீடித்துச் செல்லும் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தினால் பாதி அளவு மக்கள் பாதிப்படைந்தும் ,பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.
ரஷ்யா, உக்ரைன் யுத்தம் என்று முடிவுக்கு வரும் என்பதை மக்களுக்கு கேள்வியாக உள்ளது .
பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிம்மதியான வாழ்வினை தேடி ஓடிக்கொண்டிருக்கின்ற பொழுது,
எந்த நாட்டு அரசு அதிபர்கள் இந்த யுத்தத்தினை முடித்து வைப்பார்கள் என்ற ஏக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்
தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்
தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல் ,இஸ்ரேல் ராணுவத்தின் எலியாட் ராணுவ முகாம்களே மீது நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தளம் மீது ஏவுகணைகள் , விமானங்கள் ஊடக கூட்டு தாக்குதலை மேற்கொண்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து இடைவிடாது தொடர் தாக்குதல் இடம்பெற்று கொண்டிருக்க ,ஹிஸ்புல்லா படைகளுக்கு ஆதரவு தாக்குதலாக தற்போது ஏமன் படைகளும் தமது பங்குக்கு தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .
இடை விடாத தாக்குதல்
இவர்களது இந்த இடைவிடாத தாக்குதினால் மிகப்பெரும் சேதங்களும் இழப்பும் இஸ்ரேலிய படைகளுக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது .
எனினும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தமக்கு இழப்புக்கள் ஏதும் இல்லை என ,பழமையான பாணியில் தற்பொழுது ஆரம்பித்து வருகின்றது.
பலஸ்த்தீனம் காசா பகுதி மீது தரைவழி ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இஸ்ரேலிய படைகளை எதிர்த்து, தற்போது பலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு இஸ்திரேலிய ராணுவத்தினரை ,துணிகரமாக வழிமறித்து அவர்களது டாங்கிகள் கவச வண்டிகள் ,துருப்பு காவிகள் என்பனவற்றை துடைத்து அழித்து வருகின்றன.
இந்த வீரமிகு வழி மறிப்பு தடுப்புத் தாக்குதலில் ஊடாக, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தினருக்கு மிகப்பெரும் இழப்பினையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
படைகளுக்கு கணிசமான இழப்பு
ஆனால் இதுவரை தமது படைகளுக்கு கணிசமான இழப்புகளை ஏற்பட்டுள்ளதாக ,சொல்வதெல்லாம் உண்மை பாணியில் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் தெரிவித்து வருகின்றது.
ஒன்பது மாதங்களாக நீடித்துச் செல்லும் இந்த யுத்தத்தில் காசா மக்கள் விடுதலை போர்ப்படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் ,சிக்கி 38,000 க்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளன .
அத்தனை மக்களும் ராணுவத்தின் வன்கொடுமை தாக்குதல் ஊடாகவே பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி
































