Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம்
துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம் ,இஸ்ரேல் மேற்குக்கரை பகுதி ஊடகங் நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை ஆமி காயமடைந்துள்ளனர் .
கார் ஒன்றின் ஊடாக நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் தீடிரென சிவில் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நாடத்தியதில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் ,அதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காரில் நுழைந்த போராளி குழுக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
11 விமானம் சுட்டு வீழ்த்தல்
11 விமானம் சுட்டு வீழ்த்தல்
11 விமானம் சுட்டு வீழ்த்தல் ,உக்ரைனை தாக்கிட வந்த 11 தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளன .
ரஷ்யா உள்ளே ஊடுருவி உக்ரைன் தற்கொலை விமானங்கள் பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் ,அதனை முறியடிக்கும் முகமாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரஸ்யாவும் தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
உக்ரைன் பலவேறு பட்ட மாகாணங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்து காணப்படுவதால் ,மக்களும் காயமடைந்தும் பலியாகி வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல்
பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல்
பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதியாக விளங்கி வரும் Karmei Tzur பகுதியில் பலஸ்தீன போராளி குழு தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த தக்குதலில் and Gush Etzion,பகுதியை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .
காரில் பயணித்த போராளிகள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நாடத்தியதில் அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ,தாக்குதலை நடத்தியவர்கள் மீது இராணுவம் தாக்குதலை நடத்தியதில் அதில் அவர்கள் கார் எரிந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகள் சுற்றிவளைக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இஸ்ரேலை பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளே ஊடுருவி, பலஸ்தீன போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்
விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்
விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட 25 வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .
உக்ரைன் உள் கட்டமைப்புக்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வெடிகுண்டு விமானங்களே இவ்விதம் அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஈரான் தயரிப்பான ஷாகித் 131/136 ரகத்தை சேர்ந்த தற்கொலை தாக்குதல் விமானங்களே இவ்விதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ரஸ்யாவில் தற்கொலை வெடிகுண்டு விமான தயாரிப்பு தொழில் சாலையை அமைத்து அங்கு ஈரான் தனது விமானங்களை தயாரித்து வருகிறது .
அவ்விதமான நிலையிலேயே தற்போது மிக பெரும் வெடிகுண்டு விமான தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்ய நடத்திய வண்னம் உள்ளது .
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக உக்ரைன் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு
இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு
இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு ,ஈரான் இராணுவத்தினர் ஈரானின் கூலிக்கு மற்றும் வடக்கு ,தென்கிழக்கு பகுதிகளில் பலத்த பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக ,ஈரானிய இராணுவ படைத்துறை தளபதி ranian Army Brigadier General Kiumars Heidari தெரிவித்துள்ளார் .
இவரது பாதுகாப்பின் கீழ் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக அறிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் மொசாட் ஏற்பாட்டில் ஈரான் கிழக்கு எல்லை ஊடக இஸ்ரேலிய ஆதரவு குழுக்கள் ஊடுருவி, ஈரானுக்கும் மிக பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
பலவீனமாக உள்ள ஈரான் எல்லையின் வழியாக இந்த படைகள் ஊடுருவி பல்வேறு பட்ட தாக்குதல்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர் .
அதனை அடுத்தே தற்போது ,இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது என ஈரான் இராணுவத்தால் அறிவிக்க பட்டுள்ளது .
இதன் அசைவுகள் ஈரானுக்கும் மிக பெரும் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த முயல்வதை எடுத்து காண்பிக்கிறது .
இரு நாடுகளுக்கும் இடையில் போர் தீவிர பெற போகிறது என்கின்ற விடயம் வெளிப்பட்டுள்ளது .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

எரியும் எண்ணெய்வயல் 18பேர் பலி
எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி
எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி ஏமன் ஹவுதி அன்சர் அல்லாவின் படைகள் ஆளுகை பகுதியில் எரிவாயு கிடங்கு பற்றி எரிந்ததில் ,18 மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்று வரும் நிலையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இஸ்ரேல் உளவுத்துறையால் கையாள பட்டதா என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளது .
இதற்க்கு பதிலடி தாக்குதல் எதிரிகளுக்கு வழங்க படும் என சொல்லி அடிப்பதில் கில்லாடியாக விளங்கும் ஹவுதி அன்சார் அல்ல தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
போர் விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஈராக் கோழிக்கு மேலாக பறந்து கொண்டிருந்த துருக்கிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈராக்கிய செய்திகள் தெரிவித்துள்ளனர்.
குரிதிஷ் தான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதியின் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, ட்ரோன் ரக விமானம் ஒன்றே தம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
குரிஸ்தான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகவும் ஆளுமை மிக்க பகுதியாகவும் மிக முக்கியமான பொருளாதாரம் மையமாகவும் காணப்படுகிறது.
அவ்வாறான அந்தப் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவு விமான சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து தற்பொழுது மிகப்பெரும் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
ஈராக்கிய குருதிஸ் தான் போராளிகளை அமெரிக்கா மற்றும் அதனுடைய நேசப்படைகள் தொடர்ந்து மேற்கொள்ளாத நாடுகளின் தாக்குதல் இருந்தும் அவர்கள் தப்பி பிழைக்கும் நடவடிக்கையில் ,
தற்போது விதமான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதான புதிய குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்
பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்
பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள் ,பலஸ்தீனம் காசாப்பகுதியில் தங்கி வாழ்ந்த அப்பாவி பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்கில் 34 அப்பாவி பொதுமக்கள் பலியாக இருக்கின்றனர் .
மேலும் இந்த தாக்குதலில் பத்துக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கின்றனர் என பலஸ்த்தீனம் காசா செய்திகள் தெரிவிக்கின்ற்ன .
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் 93,000 மேற்பட்ட மக்கள் காயமடைந்திருந்தனர்.
அவ்வாறான நிலையில் தற்போது தொடராக அப்பாவி மக்கள் வாழ்விடம் இன்றியம் பதுங்கு குழிகள் ஏதும் இன்றி, ஒதுக்கு புறமான இடங்களில் வாழ்ந்து வருகின்ற பொழுதும் , அந்த மக்களை தேடி தேடி ஒரு இன அழிப்பை நடத்திக் கொண்டுள்ளது இஸ்திரேலிய பயங்கரவாதம்.
இஸ்ரேலிய அரச பயங்கரவாத மேற்கொள்ளும் இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பொழுதும் ,
இதுவரை அந்த ராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது ,சர்வதேச நீதிமன்றம் தவறி வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
கண்முன்னே அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற இந்த விடயங்களை தடுத்து நிறுத்த முடியாத கையாலாக தனத்தில் ,சர்வதேச நீதிமன்றமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைகளின் உள்ளனவா என்கின்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
கைபா துறைமுகம் மீது தாக்குதல்
கைபா துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈராக்கிய போர் படைகள் தெரிவித்துள்ளன .
நீண்ட தூரம் பறந்து வந்த விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .இந்த தாக்குதலினால் பலத்த இழப்பு இஸ்ரேலுக்கு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆறு முனைகள் ஊடக இஸ்ரேல் உள்கட்டமைப்புகளை மீது ஈரான் ஆதரவு படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இவ்வாறான பல்முனை தாக்குதல்களை சமாளிக்க முடியாத நிலையில் ,இஸ்ரேல் தற்போது திணறி வருகிறது .
முன் வைத்த காலை பின் வைக்க முடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நிலையில் ,இந்த கைபா துறைமுகம் பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது .
விமானம் தாக்குதல் பலத்த தேசதம்
விமானம் தாக்குதல் பலத்த தேசதம்
விமானம் தாக்குதல் பலத்த தேசதம்,ரஷ்யா தற்கொலை விமானங்கள் உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் டொன்ஸ்டாக் பகுதியை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,உக்ரைன் மக்கள் இருவர் பலியாகியும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எதிரிகளின் உள்கட்டமைப்புக்களை முற்றாக தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்ய தீவிர கவனம் செலுத்தி வருவதை ,தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தெளிவாக எடுத்து காண்பிக்கின்றன .
இடை விடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்ய தாக்குதல்களினால் .உக்ரைன் பலமான சேதங்களையும் இழப்பையும் சந்தித்துள்ளது .
இதில் இருந்து உக்ரைன் மீண்டு வரும் ஐம்பது ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவிக்க படுகிறது .
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்
தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்
தாக்குவோம் இஸ்ரேலை ஈரான் ,இஸ்ரேலை 9 முனைகள் ஊடக தாக்குவோம் என ஈரான் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .
ஈரானுக்கு விருந்தாளியாக சென்ற ஹமாஸ் மக்கள் இயக்கத்தின் தலைவராக காணப்பட்ட இஸ்மாயில் கனியாவை இஸ்ரேல் ஈரானில் வைத்து படுகொலை புரிந்ததது .
அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் எம்மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட ஈரான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .
இதுவரை ஏன் இஸ்ரேலை ஈரான் தாக்கவில்லை என்ற விடயமே பெரும் பேசு பொருளாக பேச பட்டு வரும் நிலையில் தற்பொழுது ,மீளவும் இஸ்ரேலை நேரம் வரும் பொழுது தாக்குவோம் எனவும் அந்த தாக்குதல் ஒன்பது முனைகள் ஊடக தாக்க படும் என்ற கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மிக பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது .
எவ்வேளையும் எங்கிருந்தும் மோதல்கள் வெடிக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .
சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம்
சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம்
சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம் ,உக்ரனை தாக்கிட ரஷ்ய அனுப்பிய 81 தற்கொலை தக்குதல் வெடிகுண்டு விமானங்களில் 60 எம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டதாக உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் முக்கிய உள் கட்டமைப்புக்களை இலக்கு வைத்து ரஷ்ய போர் விமானங்கள் ,ஏவுகணைகள் கொண்டு கடும் தாக்குதலை நடத்தியது .
இதன் பொழுதே அறுபது விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதாகவும் ,ரஸ்யாவுடன் நீண்டதூர ஏவுகணைகள் பத்தும் கூடவே வானில் இடைமறித்து தாக்கி அழிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்
ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்
ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள் ,வடக்கு இஸ்ரேலை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
டசினுக்கு மேற்பட்ட ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ,மக்கள் வாழ்விடங்கள் என்பன தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன .
இஸ்ரேலுய மக்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளதால் ,வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
தொடர்ந்தும் இஸ்ரேலை லெபனான் ஹிஸ்புல்லா இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நாடத்துவதால் அதற்கு பதிலடியாக இப்பொழுது ,ஹிஸ்புல்லா போராளிகள் திருப்பி தாக்குதலை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளனர் .
மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்
மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்
மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள் .மக்கள் விடியலுக்காக களம் இறங்கி போராடும் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுடன் நேரடியாக நேரலையில் நீங்கள் பேசலாம் .
நாள்தோறும் எமது டிக் டாக் நேரலையில் பேசுகின்றார் ,மக்கள் கருத்துக்கு பதில் வழங்குகிறார் .
லண்டன் நேரம் மதியம் 4.00 மணி முதல் இராணுவு 8,00 மணிவரை இந்த நேரலை இடம்பெறுகிறது .இலங்கை நேரம் இரவு எட்டு மணி முதல் 11,00 ,மணிவரை .
பாசமுள்ள நெஞ்சங்களே ,மக்கள் நாயகன் விடுதலை வீரனுடன் பேச இன்றே எழுந்து வாருங்கள் ,புதிய சரித்திரம் படைப்போம் .வரலாற்றை மாற்றுவோம் .இது உங்களுக்கான நேரம் .
எமது tik tok நேரலையில் கலந்து கொள்ள கீழே உள்ள அழுத்துங்கள்
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி
இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி
இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி ,ஏமன் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பலை நேரடியாக தாக்கியது என அறிவித்திட்டுள்ளது .
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இரண்டு புதிய சியோனிச எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக யேமன் ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரி அறிவித்தார்.
பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது போராளிகளுக்கும் ஆதரவாகவும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஆக்கிரமிப்புக்கு பதிலடியாகவும், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் யேமன் ஆயுதப்படைகள் இரண்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சாரீ கூறினார்.
இந்த நடவடிக்கைகளில் எண்ணெய் டேங்கர் “SOUNION” ஐ குறிவைத்து தாக்க பட்டது .
அதன் உரிமையாளர் சியோனிஸ்டுகளுடன் தொடர்புடையவர், என சாரீ கூறினார், எண்ணெய் டேங்கர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு முற்பட்ட பொழுதே தாக்க பட்டுள்ளது .
“இந்த எண்ணெய் டேங்கர் செங்கடலில் நகரும் போது துல்லியமாகவும் நேரடியாகவும் தாக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் துறைமுகத்திற்குள் நுழைவதற்கான தடையை மீறியதன் காரணமாக இஸ்ரேலிய-இணைக்கப்பட்ட Sw North Wind I கப்பலை குறிவைத்து மற்ற நடவடிக்கை ஒன்றும் ஆம்பிக்க பட்டது .
“இந்த கப்பல் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடலில் நகரும் போது நேரடியாகவும் துல்லியமாகவும் தாக்கப்பட்டது என்றார் .”
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு யேமன் மக்கள் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்,
அக்டோபர் 7 ஆம் தேதி ஆட்சி காசா மீது பேரழிவுகரமான போரைத் தொடங்கிய பின்னர், பிரதேசத்தின் பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்கள் ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று அழைக்கப்படும் திடீர் பதிலடித் தாக்குதலை நடத்தியது.
காசாவில் குறைந்தது 27,948 பேரைக் கொன்று 67,459 நபர்களைக் காயப்படுத்திய இஸ்ரேலிய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் முடிவுக்கு வரும் வரை தங்கள் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று ஏமன் ஆயுதப் படைகள் கூறியுள்ளன.
டிசம்பரில் அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏமனை குறிவைத்து இராணுவக் கூட்டணியை அறிவித்த பின்னர் ஹவுதிகள் தமது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளன .
இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்
இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்
இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ,இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரான் நாட்டுக்கு பயணம் செய்த பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் முக்கிய தலைவராக விளங்கிய இஸ்மாயில் காணிய படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ,அதற்கு பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்த முற்படுகிறது .
அதனை அடுத்தே எப்பொழுதும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த கூடும் என்ற அபாயம் காணப்படுவதால் ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
இந்த படதமான கால பகுதியில் பகுதி மேலாக விமானங்கள் பறக்க தடைகள் விதிக்க பட்டுள்ளன .
ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,தற்போது விமான பறப்புக்கள் வேறு திசை மாற்றி பறக்க விட பட்டுள்ளதால் ,ஈரான் இஸ்ரேல் என்பன விரைவில் மோதி கொள்ள போவதாக தெரிவிக்க படுகிறது .
கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்
கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்,வீழ்ந்து நொறுங்கிய விமானம் முக்கிய தளபதி வீரமரணம் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் உடைந்த இஸ்ரேல் வீடுகள் வவுனியா மருத்துவமனை சுற்றிவளைப்பு.
அணைத்து செய்திகளும் காணொளியில் பார்க்க
75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்,வெடித்து பறந்த ஏவுகணை அதிர்ச்சியில் இந்தியா .
காணொளியில் முக்கிய செய்திகள் காண தவறாதீர்கள்
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு
இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு
இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு,வெடித்த குண்டு ,அலறும் இஸ்ரேல் ,முக்கிய செய்திகள் யாவும் காணொளி உள்ளே
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு
இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு
இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு,நடத்த பட்ட மனித குண்டு தாக்குதல் ,முழுமையான செய்திகள் காணொளியில் உள்ளே
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்












































