Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தமிழர் உடல்களை முதலைக்கு இரைபோட்ட கோட்டா – சொன்ன சாரதிகள் சிறையில் அடைப்பு
தமிழர் உடல்களை முதலைக்கு இரைபோட்ட கோட்டா – சொன்ன சாரதிகள் சிறையில் அடைப்பு
மகிந்தவின் ஆட்சி காலத்தில் தமிழர்களை கடத்தி அவர்கள் உடலில் உறுப்புகளை எடுத்து பின்னர் முதலிக்கு இவர்கள் உடலை வீசிய உண்மைகளை கூறியவெள்ளை வான்
கடத்தல்களில் ஈடுபட்ட இரு சாரதிகள் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்க பட்டுள்ளனர்
,இது கோத்தபாயவின் திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்க பட்டுள்ளது ,
மேலும் இந்த உண்மைகளை ஊடகங்களுக்கு உரக்க கூற வைத்த முன்னாள் சுகாதார அமைச்சர் சஜிதவும் விரைவில்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார் என எதிர்பார்க்க படுகிறது
இலங்கை விமானத்துறை தலைவராக Ashok Pathirage தெரிவு
இலங்கை விமானத்துறை தலைவராக Ashok Pathirage தெரிவு
இலங்கை எயார்லங்கா விமானத்துறை தலைவராக Ashok Pathirage தெரிவு செய்யப்பட்டுளளார் ,கோத்தபாயாவினால
இவரது பெயர் அறிவிக்க பட்டு அந்த பதவி வழங்க பட்டுள்ளது ,
மகிந்த காலத்தில் குறித்த விமானத்துறை நஷ்ட்டத்தில் ஓடியதாக கணக்கு காண்பித்து வந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது
சுவிஸ் -வெள்ளை வன கடத்தல் -தூதரக பெண்ணிடம் தொடர் விசாரணை
சுவிஸ் -வெள்ளை வன கடத்தல் -தூதரக பெண்ணிடம் தொடர் விசாரணை
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி இன்றைய (16) தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற குறித்த பெண் அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.
தான் கடத்தப்பட்டதாக தெரிவித்து செய்த முறைப்பாட்டுக்கமையவே அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 1000 பேரை விரட்டிய சிங்கள கடற்படை
தமிழக மீனவர்கள் 1000 பேரை விரட்டிய சிங்கள கடற்படை
தமிழக மீனவர்கள் ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் தமிழகம் கச்சதீவு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டனர் எனவும் ,
இவர்களை சிங்கள கடற்படை மூர்க்க மாக தாக்கி விரட்டி அடித்ததாக பாதிக்க பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர் ,
எனினும் இதனை சிங்கள கடற்படை மறுத்துள்ளது ,பாதிக்க பட்ட மீனவர்கள் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்
மலேசியாவில் கைதான புலிகள் மீது இன்று விசாரணை
மலேசியாவில் கைதான புலிகள் மீது இன்று விசாரணை
மலேசியாவில் – தமிழீழ விடுதலை புலிகள் என குற்றம் சுமத்த பட்டு கைதான விடுதலை புலிகள் சந்தேக நபர்கள் மீதான பிணை மனு விசாரணை இடம்பெற்றுகிறது
,இவர்களை நாடு கடத்தும் படி இலங்கை கேட்டு கொண்டது ,அவ்வாறான சூழலில் இந்த பிணை கோரல் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
போலீசார் – திடீர் சோதனையில் – 340 பேர் கைது
போலீசார் – திடீர் சோதனையில் – 340 பேர் கைது
நாட்டின் பல பகுதிகளால் காவல்துறை விசேட அணிகள் நடத்திய திடீர் சோதனைகளில் ,
பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட தேட பட்டு வந்த சுமார் 340 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
,நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்க பட்டவர்கள் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஒட்டிசுட்டானில் காட்டு யானைகள் அட்டகாசம் – மக்கள் அவதி
ஒட்டிசுட்டானில் காட்டு யானைகள் அட்டகாசம் – மக்கள் அவதி
இலங்கை – தமிழர்கள் அதிகம் வைசிக்கும் பகுதியான ஒட்டி சுட்டான் மற்றும் மாங்குளம் வரையிலான பகுதிகளில்
காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர் ,
ஒட்டிசுட்டான் ,தம்பகாமம் ,மாங்குளம் ,கறுப்பட்ட முறிப்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிரித்துள்ளதும் ஊர்
மனைகளுக்குள் யானை புகுவதால் பீதியில் மக்கள் உறைந்துள்ளனர் ,
போர் இடம்பெற்ற கால பகுதியில் இந்த பகுதிகளில் யானைகள் ஏதும் இல்லாது இருந்தமை குறிப்பிட தக்கது
நின்ற பெண்ணை இடித்து கொன்ற பேரூந்து – தேடி வந்த மரணம்
நின்ற பெண்ணை இடித்து கொன்ற பேரூந்து – தேடி வந்த மரணம்
உடுகம பஸ் நிலையத்தில் காத்திருந்த பெண் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானாதில் அந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இனிதும, போதிகந்த பகுதியை சேர்ந்த பிரியங்கா பிரியதர்ஷினி என்ற 40 வயதுடைய, ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கோதுமை மா -இறக்குமதி வரி 36 ரூபாவால் குறைப்பு
கோதுமை மா -இறக்குமதி வரி 36 ரூபாவால் குறைப்பு
இலங்கைக்குள் இறக்குமதில் செய்யப்படும் கோதுமை மாவின் விலை 36 ரூபாவக இருந்து வந்தது ,தற்போது அதற்கு எட்டு ரூபா வாக குற்றக்க பட்டுள்ளது ,
இந்த அதிரடி வரி குறைப்புக்குள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து நகர்வதாக வும் அதன் பின்னர்
மீளவும் வரி ஏற்றங்கள் அதிகரிக்க கூடும் என நம்ப படுகிறது
துப்பாக்கியுடன் மர்ம நபர் கைது
துப்பாக்கியுடன் மர்ம நபர் கைது
இலங்கை – புத்தளம் பகுதியில் மர்ம நபர் ஒருவர் கைத்துப்பாப்பாக்கியுடன் கைது
செய்யப்பட்டுளளார்.கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
தமிழக மீனவர்களை நாம் தாக்குவதில்லை – முழங்கியது சிங்கள கடல் படை
தமிழக மீனவர்களை நாம் தாக்குவதில்லை – முழங்கியது சிங்கள கடல் படை
இலங்கை கடற்படையினர் மனிதாபிமான உள்ளவர்கள் அவ்வாறானவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்தில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை மேற் கொள்வதில்லை
,இலங்கை மற்றும் அதன் கடற்படைக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் தமிழக ஊடகங்கள் இவ்விதம்
பொய்யான செய்திகளை கூறி வருகிறது என சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது ,
ஆமா ஆமா இறுதி போரில் ஒருவரை கூட சிங்கள இராணுவம் கொலை செய்யவில்லை கொன்றது
அனைத்தும் புலிகள் தான்,அதே மக்களை கொன்றனர் ,என இதே வாய்கள் சிங்கள தொடர்ந்து கூவி வருகிறது .பவுத்த இனவெறி என்று உண்மை பேசியது ..?
காட்டுக்குள் வந்த யானைக்கு -கத்தி வெட்டு -அறிவித்தார் ரணில்
காட்டுக்குள் வந்த யானைக்கு -கத்தி வெட்டு – ரணில் அறிவித்தார்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்குள்ளாக ஏற்பட போகும் மாற்றங்கள் தொடர்பாக அதிரடி அறிவிப்பு ஒன்றை ரணில் அறிவித்துள்ளார் ,
தலைவர் பொறுப்பில் இருந்து ரணில் விலக வேண்டும் அல்லது கட்சி இரண்டாக உடையும் என்ற நிலையில் ரணில் இந்த முடிவிற்கு வந்துள்ளாராம் ,
சஜித் வெற்றியை கோட்டாவுடன் இணைந்து தோல்வியுற செய்தவர் இதே குள்ள நரி தான் ,இவரா பதவிகளில்
மாற்றங்கள் செய்திட போகிறார் ,பார்க்கலாம் அடுத்து அரங்கேற போகும் நாடகத்தை
பிரிட்டன் பிரதமருக்கு கோட்டா – வாழ்த்து
பிரிட்டன் பிரதமருக்கு கோட்டா – வாழ்த்து –
பிரிட்டனில்நடந்து முடிந்த தேர்தலில் 365 ஆசனங்களை பெற்று தனி பெரும் ஆட்சி அமைத்து சாதனை நிலை
நாட்டியுள்ள பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ,
இலங்கை இரு நாடக பிரியவேண்டும் என பிரிட்டன் இதே பிரதமர் தெரிவித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்
,அவ்வாறான ஒருவருக்கு பறந்தடித்து கோட்டா வாழ்த்தினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது

வெளிநாட்டு முதலீட்டர்களை ஓடி வருமாறு அழைக்கும் – மகிந்த
வெளிநாட்டு முதலீட்டர்களை ஓடி வருமாறு அழைக்கும் – மகிந்த
இலங்கையில் புதிய ஆட்சியில் நாட்டை கூறு போட்டு விற்கும் நற்கவுகள் தீவிரம் பெற்றுள்ளன ,
அவ்விதம் அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாட்டு முதலீடடார்களை இலங்கை அழைத்து அவர்களை முதலீடு
புரியுமாறு இலங்கை அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது ,
நமது நாட்டின் அரச வளங்களை விற்பனை செய்யவில்லை என கூறும் மகிந்தா முதலீட்டாளர்களுக்கு காணிகளை ஏக்கர் கணக்கில் விற்று வருவது குறிப்பிடத்தக்கது
ரயிலுக்குள் வியாபரம் செய்யவோ -பிச்சை எடுக்கவோ தடை – மீறினால் கைது
ரயிலுக்குள் வியாபரம் செய்யவோ -பிச்சை எடுக்கவோ தடை – மீறினால் கைது
இலங்கையில் – கோத்தபாயவின் ஆட்சியில் புதிய சட்டங்கள் பையாகிறது ,
ரயிலுக்குள் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் வியாபாரம் செய்யவோ ,மற்றும் பிச்சை எடுக்கவோ தடை விதிக்க பட்டுள்ளது ,
இதனை மீறி செயல் பட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அயர் படுத்த படுவார்கள் என அரசு மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளது
வெள்ளை வான் கடத்தல் ஒரு நாடகம்
நாங்கள் உண்மை சொல்கிறோம் – வெள்ளை வான் கடத்தல் ஒரு நாடகம்
இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் அதிகாரி ஒருவர் மர்ம நபர்களினால் வெள்ளைவானில் கடத்த பட்டார் ,
இவரது ,இந்த கடத்தல் என்பது ஒரு நாடகம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது ,இதனையே நாம முன்னரும் கூறினோம் ,
இப்போது பார்தீர்களா நாம் கூறியது உண்மை என்றே வெளிப்பட்டு நிற்கிறது என பாதுகாப்பு மந்திரி அதிரடியாக முழங்கியுள்ளார் ,
நீங்க சொன்ன சரிதான் ,அரிச்சந்திரன் வீட்டு அயலவர் அல்லவே .
சீமெந்தின் விலை -100 ரூபாவால் விலை குறைப்பு
இலங்கையில் சீமெந்தின் விலை -100 ரூபாவால் விலை குறைப்பு
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயவின் ஆட்சியின் கீழ் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்க பட்டு வருகின்றன் ,
அவ்விதம் தற்போது சீமெந்தின் விலையும் குறைக்க பட்டுள்ளது ,தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்றி வருவதாக கோட்டா பெருமிதம் கொண்டுள்ளார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடையும் – கருணா ஆரூடம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடையும் – கருணா ஆரூடம்
இலங்கையில் புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் இரண்டாக உடைந்து அதன் பொழிவு இழந்து தவிக்கும் காலம் விரைவில் உருவாகும் என
,தமிழின துரோகியும் ,காட்டி கொடுப்பின் முக்கிய நபருமான கருணா அம்மான் தெரிவித்துள்ளார்
,கடந்த ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு செய்த எதிர் வினைகளிற்கு தற்போது பழிவாங்கும் வங்குரோத்தில் ஈடுபட்டுள்ளது ,
சம்பந்தன் ,சுமந்திரன் வழி தடம் என்பது தமிழர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்
புதிய மாற்று அணி ஒன்று உருவாகும் நாள் தோன்ற கூடும் என்பதே பரவலான கருத்தாக இருந்து வருகிறது என்பது சுட்டி காட்ட தக்கது
ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக இதுவே காரணமாம்
ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக இதுவே காரணமாம்
கட்சியில் உள்ள சிலரின் நடவடிக்கைகள் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை
கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பொதுத் தேர்தல் வரை ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியில் நீடிக்க சந்தர்ப்பம் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடியுடன் ,கூடிய மழை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இடியுடன் ,கூடிய மழை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இன்று மதியம் Sabaragamuwa, Western and North-western provinces and in Galle பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
பொழியும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி அவசர வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது ,








