Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் தூதாக பெண் கடத்தல் விவகாரம் – இலங்கை வரும் புதிய அதிகாரி

சுவிஸ் தூதாக பெண் கடத்தல் விவகாரம் – இலங்கை வரும் புதிய அதிகாரி

இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணி புரிந்த சிங்கள பெண் ஒருவர் வெள்ளைவானால் கடத்த பட்டு அவர் தற்போது நீதிமன்றால் சிறைப்படுத்த பட்டுள்ளார் ,

இவரை மீட்கும் பணியில் சுவிஸ் அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது ,இந்த பிரச்சனையை கையாளவும்

,அவரை விடுவிக்கும் நோக்கில் அரசுடன் பேச்சுக்களை நடத்தும் முகமாக புதிய அதிகாரி ஒருவர் இலங்கை வருகிறார்

Posted in இலங்கை செய்திகள்

பரந்தன் – மாணவி தூக்கில் தொங்கி சாவு

பரந்தன் – மாணவி தூக்கில் தொங்கி சாவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் கிளிநொச்சி ,பரந்தனைசேர்ந்த மாணவி ஒருவர் தான் தங்கி

வசித்து வந்த வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை புரிந்துள்ளார் ,

இவரது இந்த தற்கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை

Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் – ரஜித

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் – ரஜித

இலங்கையின் – முன்னாள் சுகாதர அமைச்சரை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஆளும் அரச தலைவர் கோட்டா தீவிரம் காண்பித்து வருகிறார் ,

இதனை அடுத்து முன் யாமின் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்

,கோட்டா அதிகாரத்தில் ஏறிய தினம் முதல் இன்றுவரை தொடர் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ரணில் விரைவில் கைது செய்யப்படுவார் – பீதியில் அரசியல்வாதிகள்

ரணில் விரைவில் கைது செய்யப்படுவார் – பீதியில் அரசியல்வாதிகள்

சம்பிக்க ரணவக்க தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் செயற்பட்ட விதத்தின் அடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம்

திகதிக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவும் இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மத்திய வங்கி மோசடி தொடர்பில் தேவையான அனைத்து தகவல்களும்

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க விரைவில்

கைது செய்யப்படுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் அரசியின் விலை 98 ரூபாவாக அறிவிப்பு

நாட்டில் அரசியின் விலை 98 ரூபாவாக அறிவிப்பு

இலங்கையின் – சம்ப அரசி மற்றும் நாட்டு அரிசிகளின் விலை சுமார் 98 ரூபாயாக விசேடச வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் தென்னிலங்கை பகுதி – மக்கள் அவதி

வெள்ளத்தில் மிதக்கும் தென்னிலங்கை பகுதி – மக்கள் அவதி

தென்னிலங்கை – பொலநறுவை பகுதியில் சில கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,

அதிக மழைவீழ்ச்சி காரணமாக குளங்கள் நிரம்பி வழிவதால் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது ,இதனால் சாலை போக்குவரத்துக்கள் பாதிக்க பட்டுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

ஒருலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – மாதம் 35,000 சம்பளம் – ஆள் சேர்க்கும் அரசு

ஒருலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – மாதம் 35,000 சம்பளம் – ஆள் சேர்க்கும் அரசு

இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு தற்போது தேர்தலில் வழங்க பட்ட வாக்குறுதிக்கு அமைவாக

தற்போது ஒருலட்சம் பேருக்கு வேலைவாய்பு என்ற ரீதியில் தனது படலத்தை விரித்துள்ளது ,

இதில் வறுமை கோட்டுக்குள் உள்ள சுமார் ஒருலட்சம் பேரை தெரிவு செய்கிறது ,

இவ்வாறு தெரிவாகும் நபர்களுக்கு மதம் தோறும் முப்பத்தி ஐயாயிரம் ரூபா சம்பளம் வழங்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது ,

இதனை அடுத்து இந்த ஆள்சேர்ப்பு பணியில் ஒரு குழு அமைக்க பட்டு அந்த குழு மாவடட ரீதியாக செயல் பட்டு

ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது . இது பாரளுமன்ற தேர்தலை மையமாக வைத்து இடம்பெறுகிறது

Posted in இலங்கை செய்திகள்

5 மீனவர்க்ளுடன் மீன்பிடி படகு மாயம் – தேடும் கடல்படை

5 மீனவர்க்ளுடன் மீன்பிடி படகு மாயம் – தேடும் கடல்படை

இலங்கை – நீர்கொழும்பு கடல்பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த படகு ஒன்று ஐந்து மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது

,மேற்படி படகு சர்வதேச கடற்பரப்பில் சிக்கி இருக்கலாம் என்பதல் அதன் எல்லைப்பகுதியில் தேடும் பணியில் சிங்கள கடற்படை ஈடுபட்டு வருகிறது ,

கடந்த பத்தாம் திகதி இவர்கள் காணாமல் போயுள்ளனர் ,இவ்வாறு காணாமல் போனவர்கள் உயிருடன் உள்ளனரா என்பது தொடர்பில் தெரியவரவிலை

Posted in இலங்கை செய்திகள்

வன்னி -யாழில் மணல் மாபியாக்கள் – அட்டகாசம் – போராடட்ம வெடித்தது

வன்னி -யாழில் மணல் மாபியாக்கள் – அட்டகாசம் – போராடட்ம வெடித்தது

வன்னி – யாழில் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து செல்கிறது ,

இந்த மணல் கொள்ளையால் நீர் நிலை மேலாண்மை என்பது காணாமல் போகும் ,நிலையும் , நீர்வளம் அற்ற வறண்ட

பூமியாக தமிழர் தேசத்தை மாற்றும் நகர்வில் ஆளும் கோட்டபாய அரசு நகரும் வழித்தடத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது ,

மக்கள் சிந்தையை திசை திருப்பி அரசுக்கு எதிராக மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டம்

,மற்றும் இன பிரசனைக்குரிய தீர்வுகளை தள்ளி போடவே இந்த நாசகார வேலையை கோட்டா அரசு தமிழர் மண்ணில்

அரங்கேற்றி வருகிறது என்பதே உண்மையின் வெளிப்பாடாகும்

Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் இலங்கை – வெளியுறவு அமைச்சர்கள் மீள அவசர பேச்சு – முறுகல் உச்சம்

சுவிஸ் இலங்கை – வெளியுறவு அமைச்சர்கள் மீள அவசர பேச்சு – முறுகல் உச்சம்

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த சிங்கள பெண் அதிகாரியை கைது செய்துள்ள சிங்கள அரசு

மனித உரிமைக்கு அபபால் சென்று அவரை கொடுமையாக நடத்துகிறது ,

அவரை விடுவித்து சுவிசுக்கு அழைத்து செல்ல சுவிஸ் முற்பட்ட பொழுதும் சிங்கள அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை ,

நாட்டை விட்டு தப்பி செல்ல அவருக்கு தடை உத்தரவும் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை கடந்த தினம் ,சுவிஸ்

வெளியுறவு அமைச்சரும் ,இலங்கைக்கு வெளியுறவு அமைச்சருக்கு இடையில் அவசர தொலைபேசி உரையாடல் இடம்பற்றுள்ளது ,

கடத்த பட்ட பெண் விடுதலை வேண்டுகோளை சிங்கள அரசு தட்டி கழித்துள்ளது ,இதனால் சுவிஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண்ணை – பைத்தியம் ஆக்கிய கோட்டா அரசு

கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண்ணை – பைத்தியம் ஆக்கிய கோட்டா அரசு

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சிங்கள பெண் ஒருவர் வெள்ளைவானில் கடத்த பட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க பட்டார் ,

இவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வந்த நிலையில் ,தற்போது மன நல நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளார் ,

ஆக இவர் ஒரு பைத்தியம் என்ற நிலைக்கு சிங்கள அரசு ஆளாக்கியுள்ளது ,மக்களை காக்க வேண்டிய அரசு

,இப்போது மக்களை முட்டாளாக்கும் செயலில் ஈடுபட்டு நகர்கிறது

Posted in இலங்கை செய்திகள்

சம்பிக்க ரணவக்க கைது – நீதிமன்றில் நிறுத்தம்

சம்பிக்க ரணவக்க கைது – நீதிமன்றில் நிறுத்தம்

இலங்கையின் – முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தற்போது ஆளும் கோட்டபாய அரசினால் கைதுசெய்ய

பட்டு சிறை படுத்த பட்ட நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார் ,

அரசியல் பழிவாங்கல் தொடர மாட்டோம் என கூறிய கோட்டா அரசு தற்போது பழிவாங்கும் அரசியல் வங்குரோத்தை நடத்தி வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

A/L பரிட்ச்சை முடிவுகள் நத்தாருக்கு பின்னர் வெளியாகும் என அறிவிப்பு

A/L பரிட்ச்சை முடிவுகள் நத்தாருக்கு பின்னர் வெளியாகும் என அறிவிப்பு

இலங்கையில் – நடந்து முடிந்த A/L உயர்தர பரிட்ச்சை முடிவுகள் நத்தார் கழிந்த பின்னர் வெளியிட படும் என

தெரிவிக்க பட்டுள்ளது ,இதன் கால கணிப்பு தை மதம் வெளியிட படும் என்பதாக உத்தேசிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் நபர் காவல்துறையால் மடக்கி பிடிப்பு

துப்பாக்கியுடன் நபர் காவல்துறையால் மடக்கி பிடிப்பு

மன்னார் – முருங்கன் பகுதியில் கைதுப்பாக்கியை பயன் படுத்தி வேடடையில் ஈடுபட்ட நபர் ஒருவர் காவல்துறையால்

சுற்றிவளைக்க பட்டு கைது செய்ய பட்டுள்ளார் ,அவரிடம் இருந்து இறைச்சி மற்றும் துப்பாக்கி என்பன மீட்க பட்டன .

Posted in இலங்கை செய்திகள்

150 மில்லி மீட்டர் – மழைவீழ்ச்சி பதிவு

150 மில்லி மீட்டர் – மழைவீழ்ச்சி பதிவு

இலங்கை – கிழக்கு மற்றும் ஊவா – நுவரெலியா பபகுதியில் இடம்பெற்ற கனமழை வீழ்ச்சி சுமார் 150 மில்லியாக பதிவாகியுள்ளது ,

மேலும் தொடர்ந்து இதே காலநிலை நீடிக்கும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 5 மில்லியன் நிதியுதவி – கோட்டா உத்தரவு

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 5 மில்லியன் நிதியுதவி – கோட்டா உத்தரவு

இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் சுமார ஐந்து மில்லியன் ரூபா விகிதம் ஒதுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது ,

நாட்டின் அபிவிருத்தியே தமது முதல் நோக்கு என முழங்கி வரும் கோட்டபாய இந்த வேலைத்திட்டத்தை நடைமுறை படுத்தவுள்ளார் ,

இலங்கையை சுருட்டி தமது பையில் போட்ட இதே கொள்ளையடி கும்பல்கள் அபிவிருத்தி என்ற போர்வையில்

பல மில்லியனை சுருட்டி போடும் கபட நாடகமே இது என நோக்க முடிகிறது ,

அபிவிருத்தியின் மூலமே புரையோடி போயுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என கோட்டா உளறி

திரிவது எவ்விதத்தில் சாத்தியம் என்பதே தமிழர்கள் கேள்விகளாக வீழ்ந்து கிடக்கிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் – இறக்குமதி வரி அதிகரிப்பு – ஆடம்பர வாகனங்கள் விலை உயர்வு

இலங்கையில் – இறக்குமதி வரி அதிகரிப்பு – ஆடம்பர வாகனங்கள் விலை உயர்வு

இலங்கையில் ஆடம்பர வாகனங்களான ஜீப் ரக வாகனங்கள் உள்ளிட்டவைகளிற்கு அதிக வரி

அறிவிடப்படுவதால் தற்போது இந்த வாகனத்தின் விலை அதிகரித்துள்ளது ,

அத்தியாவசிய பொருட்களின் விலையில் குறைப்பு செய்துள்ள அரசு இந்த ஆடம்பர வாகன வரி விதிப்பு

அதிகரிப்பை அடுத்தே இந்த விலை உயர்வு அதிகரித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

யாழில் – தமிழர்களுக்கு வீடு கட்டி வழங்கும் இராணுவம் – படங்கள் உள்ளே

யாழில் – தமிழர்களுக்கு வீடு கட்டி வழங்கும் இராணுவம் – படங்கள் உள்ளே

இலங்கை – யாழ்ப்பாணம் கரவெட்டி மற்றும் பருத்துறை பகுதியில் வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களிற்கு இராணுவம் வீடுகள் கட்டி வழங்குவதாக தெரிவித்துள்ளது

,இதன் பிரகாரம் யாழ் இராணுவ தளபதி மேயர் ஜெனரல் வன்னிசூரியவினால் இந்த வீடுகள் கட்டி கொடுக்க பட்டுள்ளன .

மக்கள் வாழ்விடங்களில் இருந்து இராணுவம் விலக்க பட வேண்டும் என ஆகிய நாடுகள் சபை தெரிவித்துள்ள நிலையில் இராணுவம் தொடர்ந்து அவர்கள் கூறும்

பயங்கரவாதிகள் அழிக்க பட்ட மண்ணில் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் ஒருவர் நியமனம்

இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் ஒருவர் நியமனம்

இலங்கையின் கோட்டாவின் ஆட்சி தளத்தில் இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன

,அவ்விதம் தற்பொழுது இராணுவத்துக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்க பட்டுள்ளார்

பிரிகேடியர் சந்தன விக்கிரசிங்கே என்ற இராணுவ தளபதியே இவ்விதம் தனது பொறுப்பை ஏற்று கொண்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி சிதறிய சிறைச் சாலை வான் – ஒருவர்பலி

விபத்தில் சிக்கி சிதறிய சிறைச் சாலை வான் – ஒருவர்பலி

இலங்கையில் – சிறைச்சாலை வான் ஒன்று விபத்தில் சிக்கி சிதைத்தது ,இதன் பொழுது சிறைச்சாலை ஊழியர் ஒருவர் பலியானார் ,

மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி சம்பவத்துடத்துடன் தொடர்பு பட்டனர் என்ற குற்ற சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

வான் பலத்த சேதமடைந்த நிலையில் போலீசார் மீட்டு சென்றுள்ளனர்