வன்னி -யாழில் மணல் மாபியாக்கள் – அட்டகாசம் – போராடட்ம வெடித்தது

Spread the love

வன்னி -யாழில் மணல் மாபியாக்கள் – அட்டகாசம் – போராடட்ம வெடித்தது

வன்னி – யாழில் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து செல்கிறது ,

இந்த மணல் கொள்ளையால் நீர் நிலை மேலாண்மை என்பது காணாமல் போகும் ,நிலையும் , நீர்வளம் அற்ற வறண்ட

பூமியாக தமிழர் தேசத்தை மாற்றும் நகர்வில் ஆளும் கோட்டபாய அரசு நகரும் வழித்தடத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது ,

மக்கள் சிந்தையை திசை திருப்பி அரசுக்கு எதிராக மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டம்

,மற்றும் இன பிரசனைக்குரிய தீர்வுகளை தள்ளி போடவே இந்த நாசகார வேலையை கோட்டா அரசு தமிழர் மண்ணில்

அரங்கேற்றி வருகிறது என்பதே உண்மையின் வெளிப்பாடாகும்

Leave a Reply