Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் அமெரிக்கா ஈரான் போர் உச்சம்
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் அமெரிக்கா ஈரான் போர் உச்சம்
அமெரிக்கா எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் ,
அமெரிக்கா இரான் போர் உச்சம் ,அமெரிக்கா செய்த அதே வேலையை திருப்பி செய்து ஒட விட்ட இரான்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் மக்கள் பலி
தெற்கு லெபனானுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் வான்வழித் தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பொதுமக்கள் வீரமரணம் அடைந்ததாக லெபனான் வட்டாரங்கள் செவ்வாயன்று தெரிவித்தன.
தெற்கு லெபனானில் உள்ள மஜ்தால் சோனின் புறநகர்ப் பகுதியை இஸ்ரேலியர்கள் வான்வழித் தாக்குதலுடன் தாக்கியதாக லெபனான் வட்டாரங்கள் செவ்வாயன்று தெரிவித்தன.
சமீபத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹௌலா மீது பல பொதுமக்கள் வீரமரணம் அடைந்தனர் மற்றும் காயமடைந்தனர்.
ஓட ஓட கப்பலை தாக்கிய ஹவுதி புலிகள் கப்பல் பலத்த சேதம்
ஓட ஓட கப்பலை தாக்கிய ஹவுதி புலிகள் கப்பல் பலத்த சேதம்
ஓட ஓட கப்பலை தாக்கிய ஹவுதி வீர புலிகள்,கப்பல் ஏவுகணை தாக்குதலில்
கப்பல் பலத்த சேதம் என ஹவுதி போர் படைகள் அறிவிப்பு .
திணறும் செங்கடல் போக்குவரத்து ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

அமெரிக்கா இராயதந்திரியை இசுரேலில் போட்ட ஈரான்
அமெரிக்கா இராயதந்திரியை இசுரேலில் போட்ட ஈரான்
அமெரிக்கா இராயதந்திரியை இசுரேலில் போட்ட ஈரான் .
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலம் பகுதியில் இவர் சடலமாக மீட்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இஸ்ரேல் முகாம்களை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
இஸ்ரேல் முகாம்களை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
இஸ்ரேல் முகாம்களை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள் ,பற்றி எரியும் இஸ்ரேல்
இஸ்ரேலை பகுதிகளில் நிறுவ பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவ முகாம்களை குறி வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதல் .
ஹிஸ்புல்லா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு , முகாம்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இஸ்ரேலை தாக்கிய சிரியா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கிய சிரியா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கிய சிரியா விமானங்கள் ,இஸ்ரேல் விமான படையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
சிரியா உள்ளே நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன .
அதற்கு பதிலடியாக சிரியாவில் தளம் அமைத்து போராடி வரும் ஈரான் போராளி குழுக்கள் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளன .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி
மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி
மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி .
துருக்கி உள்ளே நுழைந்து இராணுவ இரகசியங்களை
விற்பனை செய்த குற்றவாளிகள் கைது
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் இராணுவ தாக்குதல் .
பட்டினியால் கதறும் மக்கள் ,சமாதானம் மலருமா எங்கும் உலக மக்கள் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு
ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு
ரஷ்யா தற்கொலை விமான தாக்குதலில் பலியான மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .
உக்ரைன் ஒடிசா துறைமுக பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தின .
இதில் ஏழுபேர் பலியானதாக அறிவிக்க பட்டிருந்த நிலையில் ,தற்போது அதன் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இஸ்ரேல் இராணுவ முகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் இராணுவ முகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் இராணுவ முகாம் மீது லெபனான் ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .
ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய சரமாரி ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவ முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அதேவேளை ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இரு தரப்பு இராணுவம் நடத்தும் பதிலடி தாக்குதல்களினால் ,லெபனான் இஸ்ரேல் எல்லைகள் குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இரண்டாம் உலக போரில் காணமல் போன விமானம் கண்டு பிடிப்பு
இரண்டாம் உலக போரில் காணமல் போன விமானம் கண்டு பிடிப்பு
இரண்டாம் உலக போரில் காணமல் போன போர் விமானம் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
உலக போர் இரண்டு மிக பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி இருந்தது .
அந்த போர் இடம்பெற்று கொண்டிருந்த தை மாதம் 14,1944 இல் காணமால் போன விமானமே தெற்கு பசுபிக் பகுதியில் இருந்து கண்டு பிடிக்க பட்டுள்ளது .
அமெரிக்கா இராணுவம் இதனை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இஸ்ரேல் போர் அமைச்சரை சந்திக்கும் கமலா ஹாரிஸ்
இஸ்ரேல் போர் அமைச்சரை சந்திக்கும் கமலா ஹாரிஸ்
இஸ்ரேல் போர் அமைச்சரை சந்தித்து அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முக்கிய பேச்சுக்களில்
ஈடுபடவுள்ளார் .
இந்த சந்திப்பின் பொழுதுமுக்கிய விடயங்கள் படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இறுக்கமடையும் செங்கடல் கப்பல் போக்குவர்த்தல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதாரத்தில் அடி விழ ஆரம்பித்துள்ளது .
அதனால் போரை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது .
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை இஸ்ரேல் மதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
, அமெரிக்கா அதற்க்கு கட்டுப்பாட்டு வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது
அதனால் தான் அம்மணி ஓடி செல்கிறார் என்பதாக தெரிகிறது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

ஹமாஸ் கைதிகளை விடுவிக்குமாம் இஸ்ரேல் சொல்கிறது
ஹமாஸ் கைதிகளை விடுவிக்குமாம் இஸ்ரேல் சொல்கிறது
ஹமாஸ் போர் படைகள் சிறை பிடித்து சென்ற கைதிகளை விடுவிக்குமாம் என இஸ்ரேல் சொல்கிறது .
ஹமாஸ் போர் படைகள் விடுத்த கோரிக்கையை தட்டி கழித்து ,
ஆணவத்தில் ஆடி செல்லும் இஸ்ரேல் அரச தலைமையின் செயல் பாட்டால் காசா படைகள் ,எவ்வாறு கைதிகளை விடுவிப்பார்கள் என்கின்ற விமர்சனம் வலுத்துள்ளது .
இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ,
போர் நிறுத்தம் என்றவிடயத்தை கடை ஏற்க மறுத்து வருகிறது .
அதனால் இந்த கைதிகள் பரிமாற்ற நடவடிக்கை தோல்வியில் முடியும் என்கின்ற நிலையில் இஸ்ரேல் இப்படி சொல்கிறது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்திட பறந்து வந்த
17 தற்கொலை விமானங்களில் 14 ஐ தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
ரஷ்யா உள்ளே உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்போது ,உக்ரைனுக்குள் ரஷ்ய தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது
கடந்த 48 மணித்தியாலத்தில் வீழ்த்த பட்ட அதிக தொகுதியாக இவை .காணப்படுகின்றன.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

உக்ரைன் இராணுவம் 1000 பேர் மரணம்
உக்ரைன் இராணுவம் 1000 பேர் மரணம்
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ரஷ்யா படைகள் 1000 பேர் பலி என தெரிவிப்பு
இந்த மாதத்தில் இரண்டு நாட்களில் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த ,நூற்றுக்கு மேற்பட்ட எதிரி படைகள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அரச இராணுவம் அறிவித்துள்ளது .
எனினும் இன்றும் தமது தரப்பில் உக்ரைன் படைகள் தெரிவிக்கவில்லை .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இஸ்ரேல் கைதிகள் ஏழு பேர் மரணம் 570 இஸ்ரேல் வீடுகள் அழித்த ஹிஸ்புல்லா
இஸ்ரேல் கைதிகள் ஏழு பேர் மரணம் 570 இஸ்ரேல் வீடுகள் அழித்த ஹிஸ்புல்லா
இஸ்ரேல் கைதிகள் ஏழு பேர் இஸ்ரேல் தாக்குதலில் மரணம் என ஹமாஸ் பேச்சாளர்.
அறிவிப்பு |570 ஸ்ரேல் வீடுகள் ஹிஸ்புல்லா தாக்குதலில் அழிப்பு என தெரிவிப்பு.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
லண்டனில் கிளாபம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் பெற்ற வண்ணம் உள்ளனர் .
துப்பாக்கி சூடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டது .
எனினும் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தாக்க பறந்த இஸ்ரேல் விமானம் எரிந்தது
இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி
இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வியாழன் அன்று அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 15 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சியா பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

செங்கடலில் எதிரி கப்பல்களை தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் |அலறும் செங்கடல்
செங்கடலில் எதிரி கப்பல்களை தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் |அலறும் செங்கடல்
செங்கடலில் எதிரி கப்பல்களை துரத்தி தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் ,
ஹவுதிகள் இடைவிடாத தாக்குதலினால் அலறும் செங்கடல் .
முடங்கிய கப்பல் போக்குவரத்து .

























