ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் குண்டு தாக்குதலை நடத்தியது தாம் தான் என ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் . இந்த தாக்குதல் நடத்தியதும் அதன் பின்புலத்தில் இருந்து செயல் பட்டதும்
, நீண்டகால பரம எதிரி அவர்கள் தான் என இரான் சார்பு தரப்பில் தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் தற்போது திடீரென தாமே அந்த தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளது குழப்பங்களை ஏற்படுத்தி திசை திருப்ப படுவதாக நோக்க படுகிறது .
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
காரணிகளை கண்டறிந்து நன்கு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைத்த கூட்டு தாக்குதல் ஒன்றை இரான் நடத்த கூடும் என்பதாக அவர்களது இராணுவ தளபதிகள் மாற்றும் மத தலைவர்கள் ஆகியோர் அசைவுகள் காண்பிக்கின்றன .
அதன் நகர்வுகள் மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது . இவர்கள் மேற்கொள்ள போகும் அந்த நடவடிக்கையில் உலக முக்கிய உளவுத்துறை சூப்பர் கீரோ என்பவர்கள் தோற்கடிக்க போடுவார்களா அல்லது .முறியடிப்பார்களா என்பது நடவடிக்கையின் நகர்வுகள் தொடர்பில் தெரிய வரும் எனலாம்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை











