இஸ்ரேல் போலீசார் மீது கத்தி குத்து தாக்குதல்
இஸ்ரேல் ஜெருசலம் பகுதியில் இஸ்ரேலிய காவல்துறை ஊழியர் மீது மர்ம நபர்
கத்தி குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையின்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டு கொல செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா








