நிர்வாண படங்களை விற்பனை புரிந்த பெண் கைது
இலங்கையில் பெண் ஒருவர் தனது கணவனுடன் இணைந்து இணையதளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
முப்பத்தி மூன்று வயதாகும் இந்த பெண் தனது கணவனின் துணையுடன் நிர்வாணப்படங்களை காண்பித்து அதன் ஊடாக இரண்டாயிரம் முதல் எட்டு ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார்
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த இந்த சமபவம் தற்போது போலீசாரிடம் சிக்கிய நிலையில் ,தம்பதிகள் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- 17 சந்தேக நபர்கள் கைது
- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்
- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்
- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது
- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்
- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்
- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி

















