south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
south London பகுதியாக விளங்கும் Brixton பகுதியில் ஒருவர்
கத்தியால் கோரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டுளளார் .
இறந்தவர் 22 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவர் மீது மர்ம நபர்கள் சரமாரி கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் பலத்த காயமடைந்த நிலையில் ,
அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
இவரது கொலை தொடர்ப்பான விசாரணைகளை ,
ஸ்கொட்லாந்து யார்டு போலீசாரை மேற்கொண்டு வருகின்றனர் .
லண்டன் பகுதியில் அதிகரித்துள்ள இந்த குற்ற செயல்களை ,
தடுக்க பொலிசார் ரோந்து அதிகரிக்க பட்டுள்ள பொழுதும் ,
இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது போலீசார் திணறிவருகின்றனர் .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது











