ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Spread the love

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்
    Spread the love         அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம் அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம் ,சுற்றுலா மற்றும் வணிகப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் அகமதாபாத்-கொழும்பு நேரடி விமானச் சேவைகள் தொடங்குகின்றன விமானச் சேவைகள் அகமதாபாத் மற்றும் கொழும்பு இடையேயான நேரடி விமானச் சேவைகள் இந்த வாரம் தொடங்கவுள்ளன. இது இந்தியாவின் குஜராத் மாநிலப் பயணிகளுக்கு இலங்கைக்கு எளிதான அணுகலை வழங்குவதோடு, மும்பை மற்றும் டெல்லி வழியாக இணைப்பு விமானங்களில் பயணிக்க வேண்டிய தேவையையும்…
  • ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
    Spread the love         ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது .நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு, ஜனாதிபதி நிதியம் நேற்று மடிக்கணினிகளை வழங்கியது. இந்த விநியோக நிகழ்ச்சி ஜனாதிபதி நிதியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முயற்சிக்கு ரூ. 5.8 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD)…
  • புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது
    Spread the love         புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது .புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் முதன்மை நோக்கம், இறக்குமதி நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதை விட, நிதி, திட்டமிடல் வற்றை முறையாகக் கண்காணிப்பதே ஆகும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த…
  • 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்
    Spread the love         17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம் 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம் ,சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்கான கொள்கை முடிவுகள், குறுகிய கால அரசியல் நோக்கங்களைக் காட்டிலும் நீண்ட கால தேசிய அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் ச. நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த நிலையில், 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு புதிய இயக்குநர்களை நியமித்துள்ளது….
  • இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது
    Spread the love         இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது ,1969-ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டம், எண் 1-இன் கீழ் வெளியிடப்பட்ட ஒரு விசேட விசேட விருதின் மூலம், இறக்குமதிப் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களை பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பதை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் 18 அன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் கையொப்பமிடப்பட்ட, 2026-ஆம்…
  • கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்
    Spread the love         கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம் கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம் ,ஜூன் 17 அன்று கல்பிட்டிய கள துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது, ​​விமானப்படை வீரர்களுக்கும், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஒரு இலங்கை விமானப்படை குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரிக்க, இலங்கை விமானப்படைத் தளபதியால் ஒரு சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு இராணுவப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது…
  • ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது
    Spread the love         ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு இராணுவப் பணிக்கு ஏற்பாடு செய்வதற்காக, ஜெர்மனி இரண்டு கப்பல்களை செங்கடலுக்கு அனுப்புகிறது பாதுகாப்பு அமைச்சர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் வியாழக்கிழமை தெரிவித்தார். “நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், நமது கண்ணிவெடி அகற்றும் கப்பலான ஃபுல்டாவும், விநியோகக் கப்பலான மோசலும்…
  • பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
    Spread the love         பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வானிலை ஆய்வு மையம் ‘ஆம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில், மணிக்கு 50-60 பலத்த காற்று வீசுவதால் கி.மீ. வேகத்தில்…
  • பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்
    Spread the love         பதுளை நானு ஓயா ரயில்சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும் பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும் .மலைப்பகுதி ரயில் பாதையின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதுளை மற்றும் நானு ஓயா பதுளை மற்றும் நானு ஓயா இடையேயான ரயில் சேவைகள் சனிக்கிழமை (20) மீண்டும் தொடங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய தித்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவினால்,…
  • போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்
    Spread the love         போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர் போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்; அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பௌத்த மதகுரு டஃப்ட்ஸ் பௌத்த மதகுரு வணக்கத்திற்குரிய வினீத மஹாயயே, பாலியல் செயல்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், போஸ்டன் காவல் துறையின் மனிதக் கடத்தல் பிரிவினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட ஏழு…