பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்
பாலஸ்தீன கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் விவகாரங்களுக்கான,
அமைச்சர் காத்ரி அபு பக்கர், படுகொலை செய்ய பட்டுளளார் .
இவர் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட மேற்குக் கரை ,
நப்லஸில் சனிக்கிழமையன்று கார் விபத்தில் இறந்தார் என ,
பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது .
போராளிகள் அமைப்பை வேட்டையாடி வந்த இஸ்ரேல் த,
ற்போது பலஸ்தீன முக்கிய மூளைகளை ஒன்றாக ,
சாய்க்க ஆரம்பித்துள்ளதை இந்த விடயம் காண்பிக்கிறது .
சாதாரண வீதியில் ,இறக்கும் வண்ணம் எவ்வாறு விபத்து நடந்தது ,
ஓசை படமால் கார் விபத்தில் ,காட்சிதமாக திட்டம் போட்டு கதையை ,
முடித்துள்ளது இஸ்ரேல் உளவுத்துறை .
பலஸ்தீன அமைச்சரை போட்டு தள்ளிய இஸ்ரல்
இவ்வாறான சம்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் இஸ்ரேல் உளவுத்துறையினர் .
பலஸ்தீஹீன அதிபர் யசீர் அராபத்துக்கு ஊசி அடித்து கொலை புரிந்ததில் இருந்து ,
அனைத்து துறைகளிலும் தனது வீர விளையாடல்களை காண்பித்த வண்ணம் உள்ளது இஸ்ரேல் .
இந்த அத்துமீறல் அடக்குமுறை தாக்குதல்களுக்கு யார் முற்றுய் புள்ளி வைப்பது ,
சீனா சென்று சீன த்திபாரி பலஸ்தீன அதிபர் சந்தித்து வருகை தந்த இரண்டு வாரத்தில் ,
முக்கிய அமைச்சர் அவுட்டாக்க்கி உள்ளது .
இது பாலஸ்தீனத்திற்கு விடும் நேரடி மிரட்டலாகும் என்பதும் .தொடர்ந்து முக்கிய நபர்கள் குறி வைக்க பட்டுள்ளதை காண்பிக்கிறது .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்







