சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்
சோமாலியா தலைநகர் பகுதியில் இரட்டை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .
எனினும் இதுவரை முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
சோமாலியாவில் தொடர்ந்து வரும் குண்டு தாக்குதளினால் நாள் தோறும் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
தொடரும் உள்நாட்டு போர் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளது தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்

- கனடாவில் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக போராட்டம்

- காசா உதவிக் கப்பல்களை இஸ்ரேல் இடைமறிப்பு துருக்கி கண்டனம்

- கடல் கொள்ளையில் ஈடுபடும் அமெரிக்கா கடற்படை டிரம்ப்

- ஜெர்மனியில் இருந்து 5000 அமெரிக்கா துருப்பு விலகல்

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது









