குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்
வடகிழக்கு சிரியா பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீது ,துருக்கிய இராணுவம் புதிய தேடி அழிப்பு தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது .
குருதீஸ் அமைப்பின் தலைவரை சிறையில் அடைத்து வைத்திருக்கும் துருக்கி ,தொடர்ந்து அந்த அமைப்பினரை முற்றாக தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது .
குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்
அமெரிக்காவின் ஆதரவுடன் கனரக ஆயுதங்களை பயன் படுத்தி ,தாக்குதல்களை நடத்தி வந்த ,குருதீஸ் போராளிகளை கைவிட்டு அமெரிக்கா தப்பி ஓடியது .
இவ்வாறான நிலையில் ,தற்போது புலிகளை போல அழிவின் நிலையில் உள்ளது குறித்த குருதீஸ் விடுதலை அமைப்பு .
அமெரிக்கா தனது தேவைக்கு இவ்வாறான குழுக்களை பயன் படுத்திவிட்டு பின்னர் ,அது தப்பித்து கொள்ளும் .
இது அவர்களின் எழுதி வைத்து நடக்கும் சதிகளின் ஒன்றாக நாம் காண முடிகிறது .
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா











