இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி பொரலை
ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
ஒரே மருத்துவ மனையில் இந்த பரவல் ஏற்பட்டுள்ளது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் சிசு ஒன்றும் இதன் தாக்குதலை இறந்துள்ளது






