இலங்கையில் கரும்புலி – சடலமாக மீட்பு

Spread the love

இலங்கையில் கரும்புலி – சடலமாக மீட்பு

இலங்கை மாத்தளை பகுதியில் நீர் தொட்டி அருகாமையில் கரும்புலி

ஒன்று நஞ்சு வைத்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது

மேற்படி கொலையை புரிந்தவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

கரும்புலிகள் சிங்களத்தை வெடி வைத்து அழித்து வந்த நிலையில்

,இங்கே இந்த கரும்புலி நஞ்சு வைத்து கொலை செய்ய பட்டுள்ளது

புலி பீதியி கிளப்பிட மாபியா கும்பல்கள் இவ்வேளையில் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *