இலங்கையில் முக கவசம் அணிய மறுத்து உலவியவர்களுக்கு கொரனோ

Spread the love

இலங்கையில் முக கவசம் அணிய மறுத்து உலவியவர்களுக்கு கொரனோ

இலங்கையில் மேல மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயில் இருந்து

மக்களை காப்பாற்ற பல்வேறு பட்ட வழிமுறைகள் செய்ய பட்டுள்ள

பொழுதும் ,அரசு கூறும் விதிகளை மீறி மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி வருகின்றன

இவ்விதம் வெளியில் நடமாடிய இரண்டு டசினுக்கு மேற்பட்டவர்கள் நோயின்

தாக்குதல் அறிகுறியுடன் இனம் காணப்பட்டு தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

மேலும் ,இவ்வாறு திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *