கொரனோ வெறிக்கு -அமெரிக்காவில் 2,705 மற்றும் பிரிட்டனில் 830 பேர் பலி

Spread the love

கொரனோ வெறிக்கு -அமெரிக்காவில் 2,705 மற்றும் பிரிட்டனில் 830 பேர் பலி

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் கொலை

வெறி தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,075

பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 164,440 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

இவர்களுடன் 29,606 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

அவ்வாறே பிரிட்டனில் 830 பேர் பலியாகியும் 60,916 பேர் ஒரே நாளில் புதிய நோயாளார்களாக பாதிக்க பட்டுள்ளனர்

எதிர் வரும் நாட்களில் மரண எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கு மேல்

அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
மருத்துவமனைகள் நோயாளர்களினால் நிரம்பி வழிவதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *