இலங்கையில் இன்றும் கொரனோவால் ஒருவர் பலி

Spread the love

இலங்கையில் இன்றும் கொரனோவால் ஒருவர் பலி

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரா அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் பல பகுதிகள் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டு

இராணுவம் காவல்துறையினர் சுற்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

எமது நாட்டில் இந்த நோயின் தாக்கம் அறவே இல்லை என தேர்தலின்

பொழுது தெரிவித்த கோட்டா அரசு இன்று பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளதும்

சொற்ப மக்களே பலியாகி வருகின்றனர் என தெரிவித்து வருவது நகைப்பிற்கு இடமாக மாறியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *