கொட்டி தீர்த்த மழை – நிரம்பி வழியும் குளங்கள்

Spread the love

கொட்டி தீர்த்த மழை – நிரம்பி வழியும் குளங்கள்

இலங்கையில் பருவகால மாற்றம் நிகழ்ந்து வருவதால் மழை

கொட்டி தீர்த்துள்ளது ,இதனால் முக்கிய குளங்கள் உள்ளிட்டவை நிரம்பி வழிகின்றன ,

வான் கதவுகள் திறக்க பட்ட நிலையில் கீழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன

இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன ,கடந்த நாளில்

மட்டும் நூறு மீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

பாதிக்க பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *