அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

Spread the love

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு

உள்ளாகி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து

    நானூற்றி ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
    இதுவரை கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளார்

    முப்பத்தி ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்


    உலகில் மிக அதிகமான நோயாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சிக்கியுள்ளது

    உலக வல்லரசாக தன்னை அறிவித்து கொள்ளும் அமெரிக்காவில் ஏற்பட்ட

    இந்த மரணத்தை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

    அமெரிக்காவில் ஒரே நாளில்
    அமெரிக்காவில் ஒரே நாளில்

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *