யாழில் ஒருவர் எரித்து கொலை – அச்சத்தில் மக்கள்

Spread the love

யாழில் ஒருவர் எரித்து கொலை – அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் ஆண் ஒருவர் எரிந்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார் .

ஊந்துருளி விற்பனை தரகராக பணி செய்து வந்த நபரே இவ்வாறு எரித்து கொலை செய்ய பட்டுளளார் .

    காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்


    இலங்கையில் இவ்வாறு தொடர்ந்து படுகொலைகள் இடம்பெற்று வருகிறது

    ,அவை யாவும் ,தற்கொலைகள் என கூற பட்டு அந்த விடையங்கள் மூடி மறைக்க பட்டு விடுகின்றன .

    நேற்று இருவர் மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில் மீட்க பட்டனர் .

    அதனை தொடர்ந்து இன்று இவர் இவ்வாறு மீட்க பட்டுளளார்,
    யாழில்

      மக்களை அச்சுறுத்தும் சைக்கோ கொலையாளிகளின் தொடர் கொலைகள் இவை என்பதும் ,அவை மறைக்க பட்டு வருவதும் குறிப்பிட தக்கது

      யாழில் ஒருவர் எரித்து கொலை
      யாழில் ஒருவர் எரித்து கொலை

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *