67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்

Spread the love

67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்

இலங்கை இரத்தினபுரி பகுதியில் வைரஸ் தொற்று அறிகுறியால் பாதிக்க

பட்டவர்கள் என சந்தேகிக்க படும் 23 குடும்பத்தை சேர்ந்த 67 நபர்கள்

தியத்தாலாவை இராணுவ தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி

வைக்க பட்டுள்ளனர்

இவ்வாறு அனுப்பி வைக்க பட்டவர்கள் 21 நாட்கள் தனிமையில்

வாசிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது

67 பேர் கொரனோ தொற்று
67 பேர் கொரனோ தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *