இத்தாலியில் கொரனோ தாக்குதலில் 2 மருத்துவர்கள் பலி – 4,824 பாதிப்பு
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இரு மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்
மேலும் சுமார் 4,824 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
உலக நாடுகளில் இத்தாலி அகோரமாக பாதிக்க பட்டுள்ளது
குறிப்பிட தக்கது மேலும் 10,326 நகரங்கள் அடித்து பூட்ட பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது







