கொரனோ அறிகுறி உள்ள 11,842 பேர் தனிமை படுத்தல்

Spread the love

கொரனோ அறிகுறி உள்ள 11,842 பேர் தனிமை படுத்தல்

இலங்கைக்குள் பிரவேசித்த வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்

உள்ளிட்ட சுமார் 11,842 பேர் தனிமை படுத்த பட்டுள்ளதாக

இலங்கை இராணுவ தளபதி தெரிவித்துளளார்

வேகமாக பரவி செல்லும் இந்த நோயில் இருந்து மக்களை

காப்பற்றி கொள்ள மக்கள் தம்மை தாமே சுய பாதுகாப்புக்கு

உட்படுத்தி கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இந்த நோயின் பேராபத்தை நியதியை தெளிவாக புரிந்து

கொண்டவர்கள் மேற்படி பேராபத்தில் இருந்து தம்மை தற்காத்து

கொள்வர் என்ற வகையில் அவர் கருத்துரைத்துள்ளார்

கொரனோ அறிகுறி
கொரனோ அறிகுறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *