கொரனோ அறிகுறி உள்ள 11,842 பேர் தனிமை படுத்தல்
இலங்கைக்குள் பிரவேசித்த வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்
உள்ளிட்ட சுமார் 11,842 பேர் தனிமை படுத்த பட்டுள்ளதாக
இலங்கை இராணுவ தளபதி தெரிவித்துளளார்
வேகமாக பரவி செல்லும் இந்த நோயில் இருந்து மக்களை
காப்பற்றி கொள்ள மக்கள் தம்மை தாமே சுய பாதுகாப்புக்கு
உட்படுத்தி கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
இந்த நோயின் பேராபத்தை நியதியை தெளிவாக புரிந்து
கொண்டவர்கள் மேற்படி பேராபத்தில் இருந்து தம்மை தற்காத்து
கொள்வர் என்ற வகையில் அவர் கருத்துரைத்துள்ளார்







