10 கோடி பெறுமதியான போதைவஸ்துடன் நபர் மடக்கி பிடிப்பு
இலங்கை வனவாசலை பகுதியில் பத்து கோடி ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்







