10 கோடி பெறுமதியான போதைவஸ்துடன் நபர் மடக்கி பிடிப்பு

Spread the love

10 கோடி பெறுமதியான போதைவஸ்துடன் நபர் மடக்கி பிடிப்பு

இலங்கை வனவாசலை பகுதியில் பத்து கோடி ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

10 கோடி பெறுமதியான

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *