தாய் மகள் மீது அகோர தாக்குதல்
இலங்கை பதுளை பகுதியில் தாய் மகள் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார் .
வீடு புகுந்து இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் தற்பொழுது காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
கைதானவர் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்







