தாய் மகள் மீது அகோர தாக்குதல்

Spread the love

தாய் மகள் மீது அகோர தாக்குதல்

இலங்கை பதுளை பகுதியில் தாய் மகள் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார் .

வீடு புகுந்து இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் தற்பொழுது காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

கைதானவர் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்

தாய் மகள் மீது அகோர
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *