இலங்கையில் துப்பாக்கி சண்டை – ஒருவர் காயம்
இலங்கை -வெலிவத்துகொட பகுதியில் மரம் நபர்கள் நடத்திய துப்பக்கி சூட்டில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .
ஊந்துருளியில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டின் போதே இவர் பாடு காயமடைந்த்துள்ளார் .
காயமடைந்தவர் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளனர் .
,மேலும் இந்த குற்ற செயலை புரிந்த ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்







